PDA

View Full Version : அம்மா (அம்மாவின் இறப்பிற்கு முன்னே எழுதிய கவிதை)



nandagopal.d
04-01-2013, 04:20 AM
http://1.bp.blogspot.com/-ryhZNO4i-yw/UOZl4xtED7I/AAAAAAAAADE/e-oOLQSOJ4Q/s1600/download+(17).jpg


அம்மாவின் கை பிடித்து
நடைக்கையிலே
ஆனந்தம்தான்
திருவிழா கூ ட்டங்களில் நடுவே
நச்சரித்து வாங்கிய மிட்டாய்களும் ,
ஒரு ருபாய் ஐஸ்கிரீம்
அடி கொடுத்து கூட்டி போன பள்ளிக் கூடமும்
எந்த வித இலக்கும் இல்லாத
இறக்கையற்ற மனம்
ஆனந்தமாக
மழையில் நனைந்து
ஆடிய ஆட்டத்தில்
ஜலதோஷம் பிடித்து
மருந்து சாப்பிடுகையில்
கண்ணில் விழுந்த தூசு போன்று
கலங்கியது அம்மாவின் கண்ணில்
ஆனாலும்
இப்பொழுதும் கை பிடித்து நடக்கிறேன்
மருத்துவ மனைக்கும் வீ ட்டிற்க்கும்

கும்பகோணத்துப்பிள்ளை
04-01-2013, 06:16 AM
http://1.bp.blogspot.com/-ryhZNO4i-yw/UOZl4xtED7I/AAAAAAAAADE/e-oOLQSOJ4Q/s1600/download+(17).jpg


அம்மாவின் கை பிடித்து
நடைக்கையிலே
ஆனந்தம்தான்




ஆனாலும்
இப்பொழுதும் கை பிடித்து நடக்கிறேன்
மருத்துவ மனைக்கும் வீ ட்டிற்க்கும்


இரண்டும் முரண்பாடுடையதுதான்
ஆனாலும் அம்மாவின கைபிடித்து
நடப்பது எப்பொழுதும் சுகம்தான்!

என்னை என்னுள் இழுத்தவரிகள்!

கும்பகோணத்துப்பிள்ளை
04-01-2013, 06:17 AM
http://1.bp.blogspot.com/-ryhZNO4i-yw/UOZl4xtED7I/AAAAAAAAADE/e-oOLQSOJ4Q/s1600/download+(17).jpg


அம்மாவின் கை பிடித்து
நடைக்கையிலே
ஆனந்தம்தான்




ஆனாலும்
இப்பொழுதும் கை பிடித்து நடக்கிறேன்
மருத்துவ மனைக்கும் வீ ட்டிற்க்கும்


இரண்டும் முரண்பாடுடையதுதான்
ஆனாலும் அம்மாவின கைபிடித்து
நடப்பது எப்பொழுதும் சுகம்தான்!

என்னை என்னுள் இழுத்தவரிகள்!