ஜான்
22-12-2012, 01:55 PM
ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என இருக்கிறேன்
நம்மில் ஒருவர் பழந்தமிழ், பைந்தமிழ் நூல்களில் (என்றால் 1950 க்கு முன்னர் என்று கொள்வோம்) ஒரு வரி அல்லது சில வரிகள் கொடுக்க வேண்டும்.....
கண்ணுறும் மற்ற உறுப்பினர்கள் அது எந்த நூலில் எந்த இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்
யார் வேண்டுமானாலும் இங்கே தாங்களறிந்தவற்றைக் கொடுத்து கேள்விகள் கேட்கலாம்(இங்கே பொருத்தமில்லை எனில் நடத்துனர்கள் விளையாட்டுப் பகுதிக்கு கடத்தி விடவும்)
நம்மில் ஒருவர் பழந்தமிழ், பைந்தமிழ் நூல்களில் (என்றால் 1950 க்கு முன்னர் என்று கொள்வோம்) ஒரு வரி அல்லது சில வரிகள் கொடுக்க வேண்டும்.....
கண்ணுறும் மற்ற உறுப்பினர்கள் அது எந்த நூலில் எந்த இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்
யார் வேண்டுமானாலும் இங்கே தாங்களறிந்தவற்றைக் கொடுத்து கேள்விகள் கேட்கலாம்(இங்கே பொருத்தமில்லை எனில் நடத்துனர்கள் விளையாட்டுப் பகுதிக்கு கடத்தி விடவும்)