PDA

View Full Version : மார்கழித் துயில்!!!! - 2012



பாவூர் பாண்டி
21-12-2012, 07:59 AM
கோழி கூவி துயிலெலுந்த காலம் போயிற்று !!!!
கடிகாரம் கூவி துயிலெலுந்த காலமும் போயிற்று !!!!
கைப்பேசி கூவும் இந்த மார்கழி பணியில்...
உன்னை எழுப்ப நான்கு கைகள் இருக்கலாம்!!!!
நூறு இருநூறு எண் பதிவுகள் இருக்கலாம் ஆனால் !!!!

நீ நினைத்தால் மட்டுமே உன் விடியலை தீர்மானிக்க முடியும் ..............

எழுந்துவிடு என் நண்பா....

ஆதி
21-12-2012, 08:15 AM
நாமாய் கண் திறந்தாலன்றி விழிப்பு கிடையவே கிடையாது, தொடர்ந்து எழுதுங்கள் பாண்டியன் வாழ்த்துக்கள்

பாவூர் பாண்டி
21-12-2012, 09:58 AM
நன்றி ஆதி ....

ஜானகி
21-12-2012, 02:33 PM
மிகவும் தேவையான விழிப்புணர்வு....தொடருங்கள்.

மஞ்சுபாஷிணி
22-12-2012, 05:23 AM
நம்பிக்கை விதை விதைக்கும் அருமையான வரிகள் பகிர்வு.... அன்பு வாழ்த்துகள்.

ஜான்
22-12-2012, 02:17 PM
விழிப்புடன் இருக்க வேண்டியது நாம்தான்!!!!

கும்பகோணத்துப்பிள்ளை
23-12-2012, 02:16 AM
எழுச்சிக்கவிதையென்று இதைத்தான் சொல்கிறார்களோ!
நன்று பாண்டியன்!