tnkesaven
20-12-2012, 03:39 AM
.
வெள்ளம் என்று அடிக்கடி கம்பர் ஒரு கணக்காச் சொல்கிறார்.
. பள்ளத்தூர் பழ பழனியப்பன் எழுதிய கிஷ்கிந்தா காண்ட உரை நூல் அது. (இவர் ஒரு வங்கி அதிகாரியாம்). இதில் வெள்ளம் என்பதற்கு விளக்கம் வருது.
1 யானை + 1 தேர் + 3 குதிரைகள் + 5 காலாள் = ஒரு பத்தி
3 பத்திகள் = ஒரு சேனாமுகம்
3 சேனா முகங்கள் = ஒரு குடமம்
3 குடமங்கள் = ஒரு கணம்
3 கணங்கள் = ஒரு வாகினி
3 வாகினிகள் = ஒரு பிரதனை
3 பிரதனைகள் = ஒரு சமூ
3 சமூக்கள் = ஓர் அனீகினி
10 அனீகினீக்கள் = ஓர் அக்குரோணி
8 அக்குரோணிகள் = ஓர் ஏகம்
8 ஏகங்கள் = ஒரு கோடி
8 கோடிகள் = ஒரு சங்கம்
8 சங்கங்கள் = ஒரு விந்தம்
8 விந்தங்கள் = ஒரு குமுதம்
8 குமுதங்கள் = ஒரு பதுமம்
8 பதுமங்கள் = ஒரு நாடு
8 நாடுகள் = ஒரு சமுத்திரம்
8 சமுத்திரங்கள் = ஒரு வெள்ளம்..
ஆதாரம்/நன்றி ;பள்ளத்தூர் பழ பழனியப்பன் எழுதிய கிஷ்கிந்தா காண்ட உரை நூல் அது. (இவர் ஒரு வங்கி அதிகாரியாம்).
அப்பாடா.. பேசாமெ ஒரு விளம்பர இடைவெளி விட்றலாமோ!!!!
ராமாயண சீன்லெ எங்கே வருதுன்னும் பாக்கலாமே.
கிஷ்கிந்தையில், அனுமன் சொல்கிறான்..
வள்ளலே, இந்த வாலியிடம் 70 வெள்ளம் சேனைகள் இருக்கிறது என்கிறார்.
மறுபடியும்
அதே சிக்கலான கேள்வி?
ஒரு வெள்ளம் என்றால்..?
பதில் 5.87 லட்சம் கோடி யானைகள்,
அதே அளவு தேர்கள்.
17.61 லட்சம் கோடி குதிரைகள்.
29.35 லட்சம் கோடி வானரங்கள். (அப்பா…இப்பவே கண்ணெக் கட்டுதா???)
வெள்ளம் ஏழு பத்து உள்ள;
மேருவைத்தள்ளல் ஆன தோளரியின் தானையான்;உள்ளம் ஒன்றி எவ்வுயிரும் வாழுமால்வள்ளலே! அவன் வலியின் வண்மையால்.
ஆதாரம்/நன்றி http://andamantamilnenjan.wordpress.com/2012/12/19/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/
வெள்ளம் என்று அடிக்கடி கம்பர் ஒரு கணக்காச் சொல்கிறார்.
. பள்ளத்தூர் பழ பழனியப்பன் எழுதிய கிஷ்கிந்தா காண்ட உரை நூல் அது. (இவர் ஒரு வங்கி அதிகாரியாம்). இதில் வெள்ளம் என்பதற்கு விளக்கம் வருது.
1 யானை + 1 தேர் + 3 குதிரைகள் + 5 காலாள் = ஒரு பத்தி
3 பத்திகள் = ஒரு சேனாமுகம்
3 சேனா முகங்கள் = ஒரு குடமம்
3 குடமங்கள் = ஒரு கணம்
3 கணங்கள் = ஒரு வாகினி
3 வாகினிகள் = ஒரு பிரதனை
3 பிரதனைகள் = ஒரு சமூ
3 சமூக்கள் = ஓர் அனீகினி
10 அனீகினீக்கள் = ஓர் அக்குரோணி
8 அக்குரோணிகள் = ஓர் ஏகம்
8 ஏகங்கள் = ஒரு கோடி
8 கோடிகள் = ஒரு சங்கம்
8 சங்கங்கள் = ஒரு விந்தம்
8 விந்தங்கள் = ஒரு குமுதம்
8 குமுதங்கள் = ஒரு பதுமம்
8 பதுமங்கள் = ஒரு நாடு
8 நாடுகள் = ஒரு சமுத்திரம்
8 சமுத்திரங்கள் = ஒரு வெள்ளம்..
ஆதாரம்/நன்றி ;பள்ளத்தூர் பழ பழனியப்பன் எழுதிய கிஷ்கிந்தா காண்ட உரை நூல் அது. (இவர் ஒரு வங்கி அதிகாரியாம்).
அப்பாடா.. பேசாமெ ஒரு விளம்பர இடைவெளி விட்றலாமோ!!!!
ராமாயண சீன்லெ எங்கே வருதுன்னும் பாக்கலாமே.
கிஷ்கிந்தையில், அனுமன் சொல்கிறான்..
வள்ளலே, இந்த வாலியிடம் 70 வெள்ளம் சேனைகள் இருக்கிறது என்கிறார்.
மறுபடியும்
அதே சிக்கலான கேள்வி?
ஒரு வெள்ளம் என்றால்..?
பதில் 5.87 லட்சம் கோடி யானைகள்,
அதே அளவு தேர்கள்.
17.61 லட்சம் கோடி குதிரைகள்.
29.35 லட்சம் கோடி வானரங்கள். (அப்பா…இப்பவே கண்ணெக் கட்டுதா???)
வெள்ளம் ஏழு பத்து உள்ள;
மேருவைத்தள்ளல் ஆன தோளரியின் தானையான்;உள்ளம் ஒன்றி எவ்வுயிரும் வாழுமால்வள்ளலே! அவன் வலியின் வண்மையால்.
ஆதாரம்/நன்றி http://andamantamilnenjan.wordpress.com/2012/12/19/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/