manivannan samikkannu
14-12-2012, 08:15 AM
இதயங்கள் இடம் மாற
அவள்
உயிர் எனைத்தேட .....!!!!
உளிபட்டு உடையாத என் நெஞ்சம் ......
அவள் கருவிழிப்பட்டு உடைந்தது என்ன ??....
இடம் விட்டு இடம் மாற துடிக்கும் .........
ஈருயிர்கள்
இவள்
கரம் பட்டு கரைந்தது என்ன ??......
இதழோடு இதழ் வைத்து நான் கொடுத்த முத்தம்
என் கண்களின் உறக்கம் கெடுத்தது என்ன ??....
குளிர்காற்று பட்டும் சிலிர்க்காத
என் தேகம்.....
அவள் விடும்
அனல் காற்றுப்பட்டு சிலிர்த்தது என்ன ??....
தேய்கின்ற தேனிலவு இவள் என்று தெரிந்தும் ..
என் மனம் துடிப்பது என்ன ??.......
அவள் அழகை கவிபாட நான் நினைக்கும் போது.....
என் இதழ்கள் இணை பிரிய மறுப்பது என்ன ??..
அவள்
உயிர் எனைத்தேட .....!!!!
உளிபட்டு உடையாத என் நெஞ்சம் ......
அவள் கருவிழிப்பட்டு உடைந்தது என்ன ??....
இடம் விட்டு இடம் மாற துடிக்கும் .........
ஈருயிர்கள்
இவள்
கரம் பட்டு கரைந்தது என்ன ??......
இதழோடு இதழ் வைத்து நான் கொடுத்த முத்தம்
என் கண்களின் உறக்கம் கெடுத்தது என்ன ??....
குளிர்காற்று பட்டும் சிலிர்க்காத
என் தேகம்.....
அவள் விடும்
அனல் காற்றுப்பட்டு சிலிர்த்தது என்ன ??....
தேய்கின்ற தேனிலவு இவள் என்று தெரிந்தும் ..
என் மனம் துடிப்பது என்ன ??.......
அவள் அழகை கவிபாட நான் நினைக்கும் போது.....
என் இதழ்கள் இணை பிரிய மறுப்பது என்ன ??..