PDA

View Full Version : வரம்வேண்டுகீறேன்....!!!!!



manivannan samikkannu
14-12-2012, 08:11 AM
சுடுக்காயம் பட்டும் வலிக்காத
என் தேகம் .....!!!!
படும்காயம் பட்டும் கலங்காத
என் கண்கள் .....!!!
மனக்காயம் பட்டும் உருகாத
என் நெஞ்சம் .....!!!
அவள் உடல்நலம் சரி இல்லை என்று .....
கேள்விப்பட்டு ....
உயிர்விட துடிப்பது ஏன் ....?????
பெற்றுஎடுத்த அன்னையின் வலியை ....
தாங்கி அழுத என் கண்கள் .....!!!!
என் உயிரை பெற்று எடுக்கும் இவள் வலியை ....
தாங்கமுடியாமல் தவிப்பது ஏன் ...????
அவள் கரம்பீடீத்த நாள்முதல் .....
கடவுளிடம் கைக்குபி வரம்வேண்டுகீறேன் .....
அவள் வலியை நான் தாங்கவேண்டும் என்று ....!!!!