மதி
05-12-2012, 10:33 AM
இனிய உறவுகளுக்கு!
மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி நடத்தப்பட்ட கதைப்போட்டியின் முடிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
அனைவரையும் திக்குமுக்காட செய்யும் அளவிற்கு 29 கதைகள் வாக்களிக்க தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒரு மாதகாலம் அவகாசம் இருந்தும் அதிகளவில் வாக்களிக்கப்படவில்லை. ஒருவர் நான்கு கதைகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றிருந்தும் சில ஒன்றிரண்டு கதைகளுக்கு மட்டுமே வாக்களித்திருந்தது வருத்தம் கொள்ள செய்தது. அவர்களின் வாக்குகள் செல்லா வாக்குகளாக ஆக்கப்பட்டு முடிவுகள் அதற்கேற்றாற் போல் அறிவிக்கப்படுகின்றன.
முதலில் மனம் தளராது போட்டிக்கு தங்கள் படைப்புக்களை அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி.
திருத்தப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்,
ரிஷ்வன் அவர்களின் கதை "கடவுளும் மனிதனும்" அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.
புதுவை.வெ.செந்தில் அவர்களின் கதை "மாற்றாள்" அடுத்தபடியாக அதிகப்படியான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறது.
முதல்முறையாக மூன்றாம் இடத்தை இரு கதைகள் பிடித்திருக்கிறது.
கலைவேந்தன் அவர்களின் கதை "அண்ணி என்றால்" மற்றும் முரளிதரன் எழுதிய "சந்தேகம்" ஆகியவை மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கிறது..
போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நால்வரையும் வாழ்த்தி மகிழும் மன்றம் பங்குபெற்ற ஏனைய கதாசிரியர்களைப் பாராட்டுகிறது.
நன்றி
கதையும் ஆசிரியர்களும்
எண்
கதை தலைப்பு
தமிழ்மன்ற பயனர் பெயர்
1
பந்தா
seabird
2
சில நிஜங்கள்
arunbharathi
3
புரிதல்
அப்பாவிதங்கமணி
4
அண்ணி என்றால் ...
கலைவேந்தன்
5
வீரபத்திரன் ..
NKannappu
6
யாராவது என் பேனாவைப் பார்த்தீங்களா
tamilppr
7
கடவுளும் மனிதனும்
rishvan
8
சந்தேகம்
murali12
9
தீர்ப்பு
கலையரசி
10
எதார்த்தம்
நாஞ்சில் த.க.ஜெய்
11
நான் சொல்வதெல்லாம் உண்மை...
pk_muthukumaran
12
தகுதியுடையவை தழைத்தோங்கும்
கோபாலன்
13
அரளிப்பூக்கள்
ஐரேனிபுரம் பால்ராசய்யா
14
அன்பு சாம்ராஜ்ஜியம்
க.கமலக்கண்ணன்
15
காதல் பண்பாடு
srisivasubramanyan
16
பச்சை நிறமே இல்லை
prakashsembai
17
மாற்றாள்
puduvai.ve.senthil
18
மாமன் மகள்
wilsongnanasingh
19
மாயை
இன்பக்கவி
20
நானும்,ஜெயனும்,திருச்சியும்
subamenu
21
உண்மைகள் தெளிவாகும் போது
Ravee
22
கடவுள்களின் முகவரி
PUTHUVAI PRABA
23
செல்போன்
KARUNAGARAN
24
காதலுக்கு உருவம் உண்டு
Shanmugakala
25
பிராயச்சித்தம்
M.Rishan Shareef
26
தண்ணீர்
Raji Iyer
27
சக்ரவியூகம்
shreemurali
28
ஆசான்
Kovai Puthiyavan
29
கடைசிவரை
Keelai Naadaan
மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி நடத்தப்பட்ட கதைப்போட்டியின் முடிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
அனைவரையும் திக்குமுக்காட செய்யும் அளவிற்கு 29 கதைகள் வாக்களிக்க தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒரு மாதகாலம் அவகாசம் இருந்தும் அதிகளவில் வாக்களிக்கப்படவில்லை. ஒருவர் நான்கு கதைகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றிருந்தும் சில ஒன்றிரண்டு கதைகளுக்கு மட்டுமே வாக்களித்திருந்தது வருத்தம் கொள்ள செய்தது. அவர்களின் வாக்குகள் செல்லா வாக்குகளாக ஆக்கப்பட்டு முடிவுகள் அதற்கேற்றாற் போல் அறிவிக்கப்படுகின்றன.
முதலில் மனம் தளராது போட்டிக்கு தங்கள் படைப்புக்களை அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி.
திருத்தப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்,
ரிஷ்வன் அவர்களின் கதை "கடவுளும் மனிதனும்" அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.
புதுவை.வெ.செந்தில் அவர்களின் கதை "மாற்றாள்" அடுத்தபடியாக அதிகப்படியான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறது.
முதல்முறையாக மூன்றாம் இடத்தை இரு கதைகள் பிடித்திருக்கிறது.
கலைவேந்தன் அவர்களின் கதை "அண்ணி என்றால்" மற்றும் முரளிதரன் எழுதிய "சந்தேகம்" ஆகியவை மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கிறது..
போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நால்வரையும் வாழ்த்தி மகிழும் மன்றம் பங்குபெற்ற ஏனைய கதாசிரியர்களைப் பாராட்டுகிறது.
நன்றி
கதையும் ஆசிரியர்களும்
எண்
கதை தலைப்பு
தமிழ்மன்ற பயனர் பெயர்
1
பந்தா
seabird
2
சில நிஜங்கள்
arunbharathi
3
புரிதல்
அப்பாவிதங்கமணி
4
அண்ணி என்றால் ...
கலைவேந்தன்
5
வீரபத்திரன் ..
NKannappu
6
யாராவது என் பேனாவைப் பார்த்தீங்களா
tamilppr
7
கடவுளும் மனிதனும்
rishvan
8
சந்தேகம்
murali12
9
தீர்ப்பு
கலையரசி
10
எதார்த்தம்
நாஞ்சில் த.க.ஜெய்
11
நான் சொல்வதெல்லாம் உண்மை...
pk_muthukumaran
12
தகுதியுடையவை தழைத்தோங்கும்
கோபாலன்
13
அரளிப்பூக்கள்
ஐரேனிபுரம் பால்ராசய்யா
14
அன்பு சாம்ராஜ்ஜியம்
க.கமலக்கண்ணன்
15
காதல் பண்பாடு
srisivasubramanyan
16
பச்சை நிறமே இல்லை
prakashsembai
17
மாற்றாள்
puduvai.ve.senthil
18
மாமன் மகள்
wilsongnanasingh
19
மாயை
இன்பக்கவி
20
நானும்,ஜெயனும்,திருச்சியும்
subamenu
21
உண்மைகள் தெளிவாகும் போது
Ravee
22
கடவுள்களின் முகவரி
PUTHUVAI PRABA
23
செல்போன்
KARUNAGARAN
24
காதலுக்கு உருவம் உண்டு
Shanmugakala
25
பிராயச்சித்தம்
M.Rishan Shareef
26
தண்ணீர்
Raji Iyer
27
சக்ரவியூகம்
shreemurali
28
ஆசான்
Kovai Puthiyavan
29
கடைசிவரை
Keelai Naadaan