nandagopal.d
01-12-2012, 03:11 PM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSUpeznjN_yyUTAeR16mcZq21bxtALQtC7M9wiUaAchy9MyE8zy
எதோ ஒரு விலங்கின் துரத்தலில்
மூச்சிரைக்க ஓடி வந்தேன்
நடு வழியில்
ஒரு எலி நிறுத்தி ஆசுவசபடுத்தி ஏன் என்றது.
விலங்கு துரத்துகிறது என்று
சொல்லி கொண்டுருந்த வேளையில்,
வந்தது பூனை
அதை பார்த்து எலி பயந்து ஓடியது நானும்
திடிரென விழித்தேன் "இச்சே ஒரு பூனைக்கு பயந்து விட்டேனே" என்று திரும்பி படுத்தேன்
அகப்படவே இல்லை அந்த பூனையும் எலியும்
எதோ ஒரு விலங்கின் துரத்தலில்
மூச்சிரைக்க ஓடி வந்தேன்
நடு வழியில்
ஒரு எலி நிறுத்தி ஆசுவசபடுத்தி ஏன் என்றது.
விலங்கு துரத்துகிறது என்று
சொல்லி கொண்டுருந்த வேளையில்,
வந்தது பூனை
அதை பார்த்து எலி பயந்து ஓடியது நானும்
திடிரென விழித்தேன் "இச்சே ஒரு பூனைக்கு பயந்து விட்டேனே" என்று திரும்பி படுத்தேன்
அகப்படவே இல்லை அந்த பூனையும் எலியும்