nandagopal.d
28-11-2012, 03:01 PM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRtUknlX2MncQ1Hmbf0y674u-9PS-M6c6FtcgMs8VTp82C_iOsfcg
காதல்
பித்து பிடித்த,
ஒருவன்,
அதன் தோல்வியில்,
என்ன செய்வதென்று,
தெரியமால்,
தற்கொலை செய்ய முடிவெடுத்து,
தன்னால்
எதுவும் செய்ய இயலாது
பூமிக்கு பாரம் ,
என்றெண்ணி,
கத்தி எடுத்து,
தன்னுடைய எல்லா அடையாளங்கள்
அகற்றி விட்டு,
தொலைந்து விட வேண்டும்
என்ற முனைப்புடன்
திரும்புகையில்
எதேச்சையாக கண்ணில் பட்டது.
அவன் குடும்ப்ப் படம்,
அனைவருடன் அவன்,
அதில் அவனை மட்டும்,
தனியாக எடுத்து,
எரித்து விட வேண்டும்.
என்றெண்ணி,
கிழித்து எடுத்தான் .
அதில் ஒட்டிக்கொண்டு வந்தது.
அம்மாவின் முத்தமிட்ட வாய்.........
காதல்
பித்து பிடித்த,
ஒருவன்,
அதன் தோல்வியில்,
என்ன செய்வதென்று,
தெரியமால்,
தற்கொலை செய்ய முடிவெடுத்து,
தன்னால்
எதுவும் செய்ய இயலாது
பூமிக்கு பாரம் ,
என்றெண்ணி,
கத்தி எடுத்து,
தன்னுடைய எல்லா அடையாளங்கள்
அகற்றி விட்டு,
தொலைந்து விட வேண்டும்
என்ற முனைப்புடன்
திரும்புகையில்
எதேச்சையாக கண்ணில் பட்டது.
அவன் குடும்ப்ப் படம்,
அனைவருடன் அவன்,
அதில் அவனை மட்டும்,
தனியாக எடுத்து,
எரித்து விட வேண்டும்.
என்றெண்ணி,
கிழித்து எடுத்தான் .
அதில் ஒட்டிக்கொண்டு வந்தது.
அம்மாவின் முத்தமிட்ட வாய்.........