nandagopal.d
23-11-2012, 03:16 PM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRXPVW96FY49paqryTpDRN4e-QrI4aMF2dMh6Smd1eBW7f5Pjf8
பறவைகளின்
குரல்களுகிடையே
காலை பொழுது,
திடிரென,
நண்பனின் குரல்,
கலகலப்புடன்
சிறிது நேரம்
உரையாடல்
சில மணித்துளிகளில்
முடிந்தது.
மகிழ்வுடன்.
அறிமுகமற்றவரின்,
கை அசைப்பு
ஒரு சாலை பயணத்தில்,
அவசரம்,
சிறிது துரம் என்று ,
என் இரு சக்கர வாகனத்தில்,
அவரின் பயணம்,
ஆரம்பித்தார்.
பேச்சை,
முடிக்கவேயில்லை.
அவரது இடம் வந்தும்,
இறங்கினார்.
ஒரு வித மகிழ்ச்சியுடன்( நிம்மதி)
நான்.
பறவைகளின்
குரல்களுகிடையே
காலை பொழுது,
திடிரென,
நண்பனின் குரல்,
கலகலப்புடன்
சிறிது நேரம்
உரையாடல்
சில மணித்துளிகளில்
முடிந்தது.
மகிழ்வுடன்.
அறிமுகமற்றவரின்,
கை அசைப்பு
ஒரு சாலை பயணத்தில்,
அவசரம்,
சிறிது துரம் என்று ,
என் இரு சக்கர வாகனத்தில்,
அவரின் பயணம்,
ஆரம்பித்தார்.
பேச்சை,
முடிக்கவேயில்லை.
அவரது இடம் வந்தும்,
இறங்கினார்.
ஒரு வித மகிழ்ச்சியுடன்( நிம்மதி)
நான்.