govindh
18-11-2012, 09:31 PM
[கானா எவெர்கிரீன் கிளப்...இன்று [18.11.2012]
நடத்திய 'தீபாவளி கவியரங்க*த்தில்' நானும்
பங்கு கொண்டு...படைத்திட்ட...கவிதை இது...]
*கல்லைத் தேடினேன்....
காணவில்லை...!
*கரியைத் தேடினேன்...
கிடைக்கவில்லை...!
*மண்ணைத் தேடினேன்...
மறந்தும் மிச்சம் வைக்கவில்லை...!
*விண்ணைத் தேடினேன்...
நல்ல வேளை...அது இன்னும்
விழவில்லை...!
*மின்னைத் தேடினேன்...
மீண்டு வர இயலவில்லை..
*காற்றைத் தேடினேன்...
எதுவுமே அசையவில்லை...!
*ஆற்றைத் தேடினேன்...
எதுவுமே அங்கு இருக்கவில்லை..!
*நிலத்தைத் தேடினேன்...
நிமிர்ந்த கட்டிடம் தான்
நின்று கொண்டிருந்தது...!
* நீரைத் தேடினேன்...
எவருமே கொடுக்கவில்லை...!
*நிம்மதியைத் தேடினேன்...
இருட்டில் கிடைக்கவில்லை...!
*நெருப்பைத் தேடினேன்...
மனதிற்குள் சுடர் விட்டு
எரிந்து கொண்டிருந்தது...!
*உயிரைத் தேடினேன்...
உளி ஓசை போல்...
ஒலி மட்டும் கேட்க இயன்றது...!
*''உழைப்பாளிகள் -
உயர வேண்டும்...!
*ஊழலாளிகள்-
ஒழிய வேண்டும்..!
*பண நாயகம்...
அழிய வேண்டும்..!
*ஜன நாயகம்...
ஒளிர வேண்டும்..!"
*உளி ஓசை போல்...
ஒலி மட்டும் கேட்க இயன்றது...!
*ஒலி ஓசை பெருகட்டும்...
ஒவ்வோர் உயிரிலும்....
ஒலி ஓசை பெருகட்டும்...
*ஒளி ஆசை வெல்லட்டும்...!
ஒவ்வொருவர் வாழ்விலும்...
ஒளி ஆசை வெல்லட்டும்...!
*தீப ஒளியில்...
தீபகற்ப இந்தியா...
மிளிரட்டும்...!
நடத்திய 'தீபாவளி கவியரங்க*த்தில்' நானும்
பங்கு கொண்டு...படைத்திட்ட...கவிதை இது...]
*கல்லைத் தேடினேன்....
காணவில்லை...!
*கரியைத் தேடினேன்...
கிடைக்கவில்லை...!
*மண்ணைத் தேடினேன்...
மறந்தும் மிச்சம் வைக்கவில்லை...!
*விண்ணைத் தேடினேன்...
நல்ல வேளை...அது இன்னும்
விழவில்லை...!
*மின்னைத் தேடினேன்...
மீண்டு வர இயலவில்லை..
*காற்றைத் தேடினேன்...
எதுவுமே அசையவில்லை...!
*ஆற்றைத் தேடினேன்...
எதுவுமே அங்கு இருக்கவில்லை..!
*நிலத்தைத் தேடினேன்...
நிமிர்ந்த கட்டிடம் தான்
நின்று கொண்டிருந்தது...!
* நீரைத் தேடினேன்...
எவருமே கொடுக்கவில்லை...!
*நிம்மதியைத் தேடினேன்...
இருட்டில் கிடைக்கவில்லை...!
*நெருப்பைத் தேடினேன்...
மனதிற்குள் சுடர் விட்டு
எரிந்து கொண்டிருந்தது...!
*உயிரைத் தேடினேன்...
உளி ஓசை போல்...
ஒலி மட்டும் கேட்க இயன்றது...!
*''உழைப்பாளிகள் -
உயர வேண்டும்...!
*ஊழலாளிகள்-
ஒழிய வேண்டும்..!
*பண நாயகம்...
அழிய வேண்டும்..!
*ஜன நாயகம்...
ஒளிர வேண்டும்..!"
*உளி ஓசை போல்...
ஒலி மட்டும் கேட்க இயன்றது...!
*ஒலி ஓசை பெருகட்டும்...
ஒவ்வோர் உயிரிலும்....
ஒலி ஓசை பெருகட்டும்...
*ஒளி ஆசை வெல்லட்டும்...!
ஒவ்வொருவர் வாழ்விலும்...
ஒளி ஆசை வெல்லட்டும்...!
*தீப ஒளியில்...
தீபகற்ப இந்தியா...
மிளிரட்டும்...!