குருதவசி
08-11-2012, 11:29 AM
கண் பட்ட முதல் பார்வையில் முளைத்துவிட்ட
காதல் பூங்கொடி ..
வாய்விட்டு பேச நினைக்கையில் மொழிமறந்த
மாயம் என்னடி..
எனைதொட்டு கொஞ்சிவிட்டு போன இளம்
தென்றல் நீயடி ..
மனகண்ணால் உனைநுகர மணம் கமழும்
மல்லிகை தானடி..
உன்கண் இமைக்கும் உண்மைகள் வாய்மொழி
மறைப்பது ஏனடி ..
எனைவிட்டு நீயகன்றால் இயல்பில் இப்பிறவி
பாழ்தானோ சொல்லடி...
காதல் பூங்கொடி ..
வாய்விட்டு பேச நினைக்கையில் மொழிமறந்த
மாயம் என்னடி..
எனைதொட்டு கொஞ்சிவிட்டு போன இளம்
தென்றல் நீயடி ..
மனகண்ணால் உனைநுகர மணம் கமழும்
மல்லிகை தானடி..
உன்கண் இமைக்கும் உண்மைகள் வாய்மொழி
மறைப்பது ஏனடி ..
எனைவிட்டு நீயகன்றால் இயல்பில் இப்பிறவி
பாழ்தானோ சொல்லடி...