ந.க
30-10-2012, 04:46 PM
....காட்சியாய் சாட்சியாய்...
இரவின் இரும்புத் திரையை
என் இமைகளுக்குள் ஆணியடித்துவிட்டமேட்டிமையான
கோட்டையே நீ கொண்டாடு!
நாலு திசைகளையும் முடிச்சுப்போடவென
ஆகாயவெளியை ஆதாயப்படுத்தி அசுத்தப்படுத்தவென..
ஆலயங்களின் கோபுரங்களிலும்
பள்ளிக்கூடங்களின் அத்திவாரத்திலும்கல் பெயர்த்து
உன்னரங்க அடுக்குகள் காவும் துhணையெல்லாம்
நிலம் துளைத்து நீ பலம் காட்டுகிறாய்...
ஓ.. ரோமனியப் பேரசன் ரைற்றூஸின் மண்டைக் கனம் போல்
ஓரு மரணவிளையாட்டு மைதானம் தாங்கிய பெருங் கூரையே..
நிமிர்ந்த கற்து}ண்களே இரும்பு முகத்தில் தலைகவிழ்ந்த ஒருவன் கிளாடியேற்றனாய்..
றோமின் ஆதாமே நீ எங்கே? றோமூலெஸ் நீ எங்கே?
டைபர் நதியின் புல்வெளியில் தவழ்ந்துநாpப்பால் குடித்துப் போர்;த்தாகம் கொண்டவனே நீ எங்கே?
செவ்வாய்க் கிரகத்தின் கர்ப்பத்தில் தவழ்ந்த
இரத்தவர்ணம் செந்நிறச் சுடராய்;
...ரோமின் முதல் பால் ஊட்டி வளர்ந்தபோர்ப்புத்திரனே..நீ எங்கே?
றோமின் ஆதாமே நீ எங்கே?றோமூலெஸ் நீ எங்கே?
காய்ச்சிய இரும்புக் கோல்காட்டி என் கண்ணைப் பெயர்த்துப் பொசுக்க.. மைதானம் விரட்டும் றோமின் மைந்தர்கள் ஈட்டியோடு..
றோமின் ஆதாமே நீ எங்கே?றோமூலெஸ் நீ எங்கே?
பூமித் தாயே பார்!
உன்னில் உயர்ந்து தலை கவிழ்ந்து நிற்கும் புதைகுழியிது
அதோ ஆர்ப்பரித்து எழுகின்ற ஆயிரமாயிரமயரமாய்...
கொண்டாட வந்த அரங்கு நிரப்பிய வெறியர்கள்..
வறியர்கள் மரணவலியில் மகிழ வந்த
இந்தச் சந்சோச மனிதர்கள் யார்...?
கதாநாயகர்களை அடிமையாக்கிபுறமுதுகிட்டு புண் பட்டு வீழ்ந்து; கொண்டவர்களின்மரணவலியில் மகிழ வந்த இந்தச் சந்சோச மனிதர்கள் யார்...?
இதோ இந்த மரணக் கோட்டையில் தான் கதாநாயகர்களைக் காயப்படுத்தி...
அசீரியாவின் சிங்கங்களைக் கொண்டுவந்து
எகிப்தின் நீர்யானைகளை நிர்மூலமாக்கி
தீக்கோழிகளைத் தீர்த்துவிட்டு
ஆபிரிக்காவின் ஆயிரக்கணக்கான மலையானைகளை சாய்த்துவிட்டு...
அந்த எலும்புக் குவியலினில் உன் சந்தோசக் கோப்பைகளை சூளைவைத்துவிட்டு,
மனித எலும்புகளைக் கையிலேந்திக் கொண்டு; கொடிக்கம்புகளாக்கி ஆட்டிக்கொள்..
றோமே றோமே ..
உன்னைத் துளைத்து உயரத்தொpயும் இந்தக் கோட்டையிலே
இந்த உயிர்களை நீ விளையாடிய இந்தக் காலம்
காpகாலம் என்று வெட்கப்படு...
காடுகளின் களஞ்சியங்களைக் கொள்ளையிட்டுக்
இந்தப் பூமியின் உயிர்க்குடும்பத்தின் உச்சியிலே கொள்ளிவைத்து விட்டதாய்க் கொக்காp...
76 நுழைவாயில்கள் எல்லா ஊரும் எழுந்து ஊர்ந்து வரும்
விழுந்து போகும் மரணவலிக்கு வழிகள்
போதையில் பிசாசுகளாய்..
விழும் பிணம் கண்டு கணக்கெழுதும்..
இந்த வாயில்களைப் பிணம் தின்னும் பேய்கள் காக்கும்...
ஓஓஓஓஓஓஓ
மானிடம் செல்லாத வாசலைத் தாங்கிய
கொலேசெயக் கொலைக் கூடாரமே
கொட்டுண்டு கிடக்குது இங்கே தொலைந்த அடிமைகள் இரத்தம்..
ஐயகோ..
இடுப்பை இறுக வரிந்துகொண்டு மனதில் ஒரு கேள்வியோடு உயிர் மொட்டு மலராதா? வெளிச்சம் வெடிக்காதா ?ஆயிரம் ஆண்டுகளாய் ஆளப்படும் அடிமை மனைவியரின் முக்காட்டு முனகல்கள்
என் தேசத்தின் நேசத்தின் வலியாய்..
றோமே றோமே விழித்துக் கொள்
எம் வலியைக் காணவரும் இந்த வாயில்களிலெல்லாம்
உன் சந்தோசம் தொலைந்ததாய் ச் சொல்..
நாம் அழ நீ சிரியாதே...
திராட்சை ரசம் வழியும் விருந்துகள்
வியர்வையில் ஒட்டாத பட்டாடைகள்
கையுறையும் மார்க்கவசமும்
ஓ.. இரும்பை இரண்டாவது கவசமாக்கி
போரைப் பேராக்கி வாள் மனிதானாய் ...
மூச்சற்று நான் உன்னில் விழுவேன் மரணவலியில் நான்
சூலம் தாக்கிடத் துடிப்பேன்..
கிளாடியேற்றன் கைதூக்கி
உன் இரக்கத்திற்காய் இந்தப் பெரு உயிரின் உன் சகோதரன் நிற்க..
பெருவிரலைக் கவிழ்த்து நீ நிராகாpப்பாய்..
பேச்சற்று நிற்கும் என் வீடு
நீண்டு வீழ்ந்து கிடக்கும் வலி கொண்ட என்னோடுயாரும் வரார்..
தோல்வி கண்ட அடிமையைப் பெரும் பேரலையாய்கேலிகள்...
பின்தலையில் ------------
சம்மட்டி மோதும்
இந்த அடிமைத் தலையில்
அந்த மனிதம் செத்த மனிதர்களின்
சிரிப்பும்கோசங்களும் சம்மட்டியாய் மோதும்..
இதோ இந்த பிடரியெலும்பில்
கனத்த சூலம் துளைக்க நாளைய சாட்ச்சிக்காய்
நான் றோமின் கதாநாயகன்விதைக்கப்படுகின்றேன்..
காலங்களைக் கடந்து கதிராய்க் கவிதை கொண்டு தினமும் சூரியனோடும் சுத்த விண்மீன்களோடும் பிறப்பேன்...
நான் பிறப்பேன்..
கொலேசயத்தைத் தூக்கிப்பிடிக்கும் கற்தூனே
என்றும் இந்த இருளை உன்னில் ஆணியடித்து..
இடிந்து
மானிடம் செத்த காலத்தின் அவலத்தின் தொல்பொருள் காட்சியாய் ..சாட்சியாய்...
கண்ணப்பு
இரவின் இரும்புத் திரையை
என் இமைகளுக்குள் ஆணியடித்துவிட்டமேட்டிமையான
கோட்டையே நீ கொண்டாடு!
நாலு திசைகளையும் முடிச்சுப்போடவென
ஆகாயவெளியை ஆதாயப்படுத்தி அசுத்தப்படுத்தவென..
ஆலயங்களின் கோபுரங்களிலும்
பள்ளிக்கூடங்களின் அத்திவாரத்திலும்கல் பெயர்த்து
உன்னரங்க அடுக்குகள் காவும் துhணையெல்லாம்
நிலம் துளைத்து நீ பலம் காட்டுகிறாய்...
ஓ.. ரோமனியப் பேரசன் ரைற்றூஸின் மண்டைக் கனம் போல்
ஓரு மரணவிளையாட்டு மைதானம் தாங்கிய பெருங் கூரையே..
நிமிர்ந்த கற்து}ண்களே இரும்பு முகத்தில் தலைகவிழ்ந்த ஒருவன் கிளாடியேற்றனாய்..
றோமின் ஆதாமே நீ எங்கே? றோமூலெஸ் நீ எங்கே?
டைபர் நதியின் புல்வெளியில் தவழ்ந்துநாpப்பால் குடித்துப் போர்;த்தாகம் கொண்டவனே நீ எங்கே?
செவ்வாய்க் கிரகத்தின் கர்ப்பத்தில் தவழ்ந்த
இரத்தவர்ணம் செந்நிறச் சுடராய்;
...ரோமின் முதல் பால் ஊட்டி வளர்ந்தபோர்ப்புத்திரனே..நீ எங்கே?
றோமின் ஆதாமே நீ எங்கே?றோமூலெஸ் நீ எங்கே?
காய்ச்சிய இரும்புக் கோல்காட்டி என் கண்ணைப் பெயர்த்துப் பொசுக்க.. மைதானம் விரட்டும் றோமின் மைந்தர்கள் ஈட்டியோடு..
றோமின் ஆதாமே நீ எங்கே?றோமூலெஸ் நீ எங்கே?
பூமித் தாயே பார்!
உன்னில் உயர்ந்து தலை கவிழ்ந்து நிற்கும் புதைகுழியிது
அதோ ஆர்ப்பரித்து எழுகின்ற ஆயிரமாயிரமயரமாய்...
கொண்டாட வந்த அரங்கு நிரப்பிய வெறியர்கள்..
வறியர்கள் மரணவலியில் மகிழ வந்த
இந்தச் சந்சோச மனிதர்கள் யார்...?
கதாநாயகர்களை அடிமையாக்கிபுறமுதுகிட்டு புண் பட்டு வீழ்ந்து; கொண்டவர்களின்மரணவலியில் மகிழ வந்த இந்தச் சந்சோச மனிதர்கள் யார்...?
இதோ இந்த மரணக் கோட்டையில் தான் கதாநாயகர்களைக் காயப்படுத்தி...
அசீரியாவின் சிங்கங்களைக் கொண்டுவந்து
எகிப்தின் நீர்யானைகளை நிர்மூலமாக்கி
தீக்கோழிகளைத் தீர்த்துவிட்டு
ஆபிரிக்காவின் ஆயிரக்கணக்கான மலையானைகளை சாய்த்துவிட்டு...
அந்த எலும்புக் குவியலினில் உன் சந்தோசக் கோப்பைகளை சூளைவைத்துவிட்டு,
மனித எலும்புகளைக் கையிலேந்திக் கொண்டு; கொடிக்கம்புகளாக்கி ஆட்டிக்கொள்..
றோமே றோமே ..
உன்னைத் துளைத்து உயரத்தொpயும் இந்தக் கோட்டையிலே
இந்த உயிர்களை நீ விளையாடிய இந்தக் காலம்
காpகாலம் என்று வெட்கப்படு...
காடுகளின் களஞ்சியங்களைக் கொள்ளையிட்டுக்
இந்தப் பூமியின் உயிர்க்குடும்பத்தின் உச்சியிலே கொள்ளிவைத்து விட்டதாய்க் கொக்காp...
76 நுழைவாயில்கள் எல்லா ஊரும் எழுந்து ஊர்ந்து வரும்
விழுந்து போகும் மரணவலிக்கு வழிகள்
போதையில் பிசாசுகளாய்..
விழும் பிணம் கண்டு கணக்கெழுதும்..
இந்த வாயில்களைப் பிணம் தின்னும் பேய்கள் காக்கும்...
ஓஓஓஓஓஓஓ
மானிடம் செல்லாத வாசலைத் தாங்கிய
கொலேசெயக் கொலைக் கூடாரமே
கொட்டுண்டு கிடக்குது இங்கே தொலைந்த அடிமைகள் இரத்தம்..
ஐயகோ..
இடுப்பை இறுக வரிந்துகொண்டு மனதில் ஒரு கேள்வியோடு உயிர் மொட்டு மலராதா? வெளிச்சம் வெடிக்காதா ?ஆயிரம் ஆண்டுகளாய் ஆளப்படும் அடிமை மனைவியரின் முக்காட்டு முனகல்கள்
என் தேசத்தின் நேசத்தின் வலியாய்..
றோமே றோமே விழித்துக் கொள்
எம் வலியைக் காணவரும் இந்த வாயில்களிலெல்லாம்
உன் சந்தோசம் தொலைந்ததாய் ச் சொல்..
நாம் அழ நீ சிரியாதே...
திராட்சை ரசம் வழியும் விருந்துகள்
வியர்வையில் ஒட்டாத பட்டாடைகள்
கையுறையும் மார்க்கவசமும்
ஓ.. இரும்பை இரண்டாவது கவசமாக்கி
போரைப் பேராக்கி வாள் மனிதானாய் ...
மூச்சற்று நான் உன்னில் விழுவேன் மரணவலியில் நான்
சூலம் தாக்கிடத் துடிப்பேன்..
கிளாடியேற்றன் கைதூக்கி
உன் இரக்கத்திற்காய் இந்தப் பெரு உயிரின் உன் சகோதரன் நிற்க..
பெருவிரலைக் கவிழ்த்து நீ நிராகாpப்பாய்..
பேச்சற்று நிற்கும் என் வீடு
நீண்டு வீழ்ந்து கிடக்கும் வலி கொண்ட என்னோடுயாரும் வரார்..
தோல்வி கண்ட அடிமையைப் பெரும் பேரலையாய்கேலிகள்...
பின்தலையில் ------------
சம்மட்டி மோதும்
இந்த அடிமைத் தலையில்
அந்த மனிதம் செத்த மனிதர்களின்
சிரிப்பும்கோசங்களும் சம்மட்டியாய் மோதும்..
இதோ இந்த பிடரியெலும்பில்
கனத்த சூலம் துளைக்க நாளைய சாட்ச்சிக்காய்
நான் றோமின் கதாநாயகன்விதைக்கப்படுகின்றேன்..
காலங்களைக் கடந்து கதிராய்க் கவிதை கொண்டு தினமும் சூரியனோடும் சுத்த விண்மீன்களோடும் பிறப்பேன்...
நான் பிறப்பேன்..
கொலேசயத்தைத் தூக்கிப்பிடிக்கும் கற்தூனே
என்றும் இந்த இருளை உன்னில் ஆணியடித்து..
இடிந்து
மானிடம் செத்த காலத்தின் அவலத்தின் தொல்பொருள் காட்சியாய் ..சாட்சியாய்...
கண்ணப்பு