முரளி
21-10-2012, 10:35 AM
வணக்கம் பல. மன்றத்திற்கு புதியவன். முரளி என்பது எனது பெயர்.
சில வங்கிகளில் மற்றும் பல வங்கி கிளைகளில் இருந்து ஓரளவு பண்பட்டவன். இப்போது எல்லாவற்றையும் மூட்டை கட்டி விட்டு மோட்டு வளையை பார்த்து கொண்டிருக்கிறேன். கதையெழுத.. மூட்டை மூட்டையாய்..
கதைகள் படிப்பதில் மிக ஆர்வம். பிடித்த ஆசிரியர்கள், சுஜாதா, ராகி, சாவி, மணியன், சாண்டில்யன், ஜான் க்ரிஷாம், அயன் ராண்ட்,மைகேல் கிரிட்டன், டேன் மூர். படித்தேனோ இல்லையோ, சொல்லிக் கொண்டே போகலாம்.
கதை எழுத கொள்ளை ஆசை. இப்போது நேரம் கிடைத்திருக்கிறது. உங்கள் பொழுதை இனிமையாக கழிக்க உதவ எனக்கு ஆவல். மன்றத்திற்கு நன்றி
வாழ்க பல்லாண்டு, பல்லாண்டு, நிறைவுடன் என்று மன்ற அன்பர்களை வாழ்த்துகிறேன்.
சில வங்கிகளில் மற்றும் பல வங்கி கிளைகளில் இருந்து ஓரளவு பண்பட்டவன். இப்போது எல்லாவற்றையும் மூட்டை கட்டி விட்டு மோட்டு வளையை பார்த்து கொண்டிருக்கிறேன். கதையெழுத.. மூட்டை மூட்டையாய்..
கதைகள் படிப்பதில் மிக ஆர்வம். பிடித்த ஆசிரியர்கள், சுஜாதா, ராகி, சாவி, மணியன், சாண்டில்யன், ஜான் க்ரிஷாம், அயன் ராண்ட்,மைகேல் கிரிட்டன், டேன் மூர். படித்தேனோ இல்லையோ, சொல்லிக் கொண்டே போகலாம்.
கதை எழுத கொள்ளை ஆசை. இப்போது நேரம் கிடைத்திருக்கிறது. உங்கள் பொழுதை இனிமையாக கழிக்க உதவ எனக்கு ஆவல். மன்றத்திற்கு நன்றி
வாழ்க பல்லாண்டு, பல்லாண்டு, நிறைவுடன் என்று மன்ற அன்பர்களை வாழ்த்துகிறேன்.