M.Jagadeesan
20-09-2012, 03:08 AM
இருட்டிலே கிடந்து மிரட்டுகின்றாய்!
உருட்டுக் கட்டையால் அடிக்க நினைத்தால்
ஆடாமல் அசையாமல் கிடக்கின்றாய்!
ஓடாமல் ஒளியாமல் இருக்கின்றாய்!
சற்றே உன்னை உற்றுப் பார்க்கின்றேன்
அட!
தாம்புக் கயிறா நீ ?
பாம்பென்று எண்ணிப் பயந்து விட்டேன்!
இருட்டிலே இருக்கின்ற வரையில்தான்
சிலருக்கு வாழ்வு!
வெளிச்சத்துக்கு வந்துவிட்டால்
வெறும் வெத்துவேட்டுதான் !
உருட்டுக் கட்டையால் அடிக்க நினைத்தால்
ஆடாமல் அசையாமல் கிடக்கின்றாய்!
ஓடாமல் ஒளியாமல் இருக்கின்றாய்!
சற்றே உன்னை உற்றுப் பார்க்கின்றேன்
அட!
தாம்புக் கயிறா நீ ?
பாம்பென்று எண்ணிப் பயந்து விட்டேன்!
இருட்டிலே இருக்கின்ற வரையில்தான்
சிலருக்கு வாழ்வு!
வெளிச்சத்துக்கு வந்துவிட்டால்
வெறும் வெத்துவேட்டுதான் !