கோபாலன்
17-09-2012, 08:33 PM
தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நான் கோபாலன்(கோபாலகிருஷ்ணன்).
நானும் கவிதை எழுதும் முயற்சியில் நெடு நாட்களாக முயன்று வருகின்றேன். என்னைப் பற்றி கூறுவதென்றால் ,
நான் ஒரு பெரிய பேச்சாளன் அல்லன்
ஆனால், பிழையில்லாமல் பேசுவேன் ?
நான் ஒரு நல்ல கவிஞன் அல்லன்
ஆனால், நல்ல கவிதை எழுதவேண்டுமென்று நெடுநேரம் யோசிப்பவன்?!.
பிழையிருந்தால், திருத்தவும்.
சிறு வயதினில் அம்மாவை பிரிந்து பெரியம்மா வீட்டில் தங்கி படித்தபோது , அம்மாவின் அன்புக்காக ஏங்கியதின் எழுத்து வடிவம்தான் இது.
தாயின் பிரிவு
சிறுவயதினில் , நேரம் சரியில்லை என்று
சேராமல் பிரித்தார்கள்
உன்னையும் என்னையும்
நல்ல சாப்பாடு உகந்த உபசரிப்பு
எல்லாம் கிடைத்தும் இறங்கவில்லை
உன்முகம் இதயத்தினின்று
நள்ளிரவில் உன் ஞாபகம்
யார்யாரையோ நீயென்று கண்டு
பிதற்றியிருக்கிறேன் நீதானென்று
ஏதொரு நாளில் நீ வருவாய்
ஏனென்று கேட்டு இதம் படைப்பாய்
உறங்கிப்போவேன் உன்மடியில்
இதுபோல் தொடராத என நினைக்கையில்
மறுநாள் சென்றிருப்பாய் ஊருக்கு
உன் நினைவில் நானிருப்பேன் பாரமாய் பாருக்கு
கோடை விடுமுறையில் கொண்டாட்டம்தான்
தம்பியும் தங்கையும் உடனிருப்பதில்
உறங்கித்தான் போவேன் உற்சாகமாய்
ஆனால் அவர்களுடைய விடுமுறைக்கு
என்னைவிட்டு வேறூர் செல்வதில்
மருங்கித்தான் சாவேன் கொடும்சோகமாய்
விடுமுறை முடிந்து திரும்ப வேண்டும் ஊருக்கு
மீண்டும் வருவேன் சீக்கிரமென்று
மகிழ்ச்சியில் செல்வேன் பேருக்கு
அம்மா ,
உன்னுடனே எப்போதும் இருக்கமாட்டேனா?
என்னுடைய கவிதை முயற்சிகள்
1. நட்பிலக்கணம்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/23990-)
2. நட்பு.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/24018-)
3. பிரிவு.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27475-)
4. உயிரினில் மெல்ல.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27965-)
5. குறுங்கவிதைகள்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27971-)
6. நண்பனின் பிரிவு.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27972-)
7. செய்வினை.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27974-)
8. நீர்க்குமிழி.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27975-)
9. இறைவன். (http://www.tamilmantram.com/vb/showthread.php/30249-)
10. தோழி.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/30250-)
11. யார் நீ.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/30259-)
12. கல்கியின் காதல்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/30295-)
13. காலச்சக்கரம்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/30411-)
நான் கோபாலன்(கோபாலகிருஷ்ணன்).
நானும் கவிதை எழுதும் முயற்சியில் நெடு நாட்களாக முயன்று வருகின்றேன். என்னைப் பற்றி கூறுவதென்றால் ,
நான் ஒரு பெரிய பேச்சாளன் அல்லன்
ஆனால், பிழையில்லாமல் பேசுவேன் ?
நான் ஒரு நல்ல கவிஞன் அல்லன்
ஆனால், நல்ல கவிதை எழுதவேண்டுமென்று நெடுநேரம் யோசிப்பவன்?!.
பிழையிருந்தால், திருத்தவும்.
சிறு வயதினில் அம்மாவை பிரிந்து பெரியம்மா வீட்டில் தங்கி படித்தபோது , அம்மாவின் அன்புக்காக ஏங்கியதின் எழுத்து வடிவம்தான் இது.
தாயின் பிரிவு
சிறுவயதினில் , நேரம் சரியில்லை என்று
சேராமல் பிரித்தார்கள்
உன்னையும் என்னையும்
நல்ல சாப்பாடு உகந்த உபசரிப்பு
எல்லாம் கிடைத்தும் இறங்கவில்லை
உன்முகம் இதயத்தினின்று
நள்ளிரவில் உன் ஞாபகம்
யார்யாரையோ நீயென்று கண்டு
பிதற்றியிருக்கிறேன் நீதானென்று
ஏதொரு நாளில் நீ வருவாய்
ஏனென்று கேட்டு இதம் படைப்பாய்
உறங்கிப்போவேன் உன்மடியில்
இதுபோல் தொடராத என நினைக்கையில்
மறுநாள் சென்றிருப்பாய் ஊருக்கு
உன் நினைவில் நானிருப்பேன் பாரமாய் பாருக்கு
கோடை விடுமுறையில் கொண்டாட்டம்தான்
தம்பியும் தங்கையும் உடனிருப்பதில்
உறங்கித்தான் போவேன் உற்சாகமாய்
ஆனால் அவர்களுடைய விடுமுறைக்கு
என்னைவிட்டு வேறூர் செல்வதில்
மருங்கித்தான் சாவேன் கொடும்சோகமாய்
விடுமுறை முடிந்து திரும்ப வேண்டும் ஊருக்கு
மீண்டும் வருவேன் சீக்கிரமென்று
மகிழ்ச்சியில் செல்வேன் பேருக்கு
அம்மா ,
உன்னுடனே எப்போதும் இருக்கமாட்டேனா?
என்னுடைய கவிதை முயற்சிகள்
1. நட்பிலக்கணம்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/23990-)
2. நட்பு.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/24018-)
3. பிரிவு.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27475-)
4. உயிரினில் மெல்ல.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27965-)
5. குறுங்கவிதைகள்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27971-)
6. நண்பனின் பிரிவு.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27972-)
7. செய்வினை.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27974-)
8. நீர்க்குமிழி.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/27975-)
9. இறைவன். (http://www.tamilmantram.com/vb/showthread.php/30249-)
10. தோழி.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/30250-)
11. யார் நீ.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/30259-)
12. கல்கியின் காதல்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/30295-)
13. காலச்சக்கரம்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php/30411-)