அனுராகவன்
03-09-2012, 04:36 AM
என்ன உலகம் இது...
எங்கு பார்த்தாலும்
துக்கமும் ,துயரமும்
வேதனையும்,வெறுமையும்
சோம்பலும், சோகமும்
வறுமையும்,வன்முறையும்
இப்படி பார்த்த நான்..........
ஆகா!! என்ன உலகம் இது!
இங்கு பார்!!
மகிழ்ச்சியும் ,மங்களமும்
செர்க்கமும், சொந்தமும்
சுகங்களும்,சுவைகளும்
வசந்தமும்,வண்ண்ங்களும்
எப்படி பார்த்தேன்..
இவை எல்லாம்
நம் பார்க்கும்
பார்வையில் தான்
உள்ளது....
எங்கு பார்த்தாலும்
துக்கமும் ,துயரமும்
வேதனையும்,வெறுமையும்
சோம்பலும், சோகமும்
வறுமையும்,வன்முறையும்
இப்படி பார்த்த நான்..........
ஆகா!! என்ன உலகம் இது!
இங்கு பார்!!
மகிழ்ச்சியும் ,மங்களமும்
செர்க்கமும், சொந்தமும்
சுகங்களும்,சுவைகளும்
வசந்தமும்,வண்ண்ங்களும்
எப்படி பார்த்தேன்..
இவை எல்லாம்
நம் பார்க்கும்
பார்வையில் தான்
உள்ளது....