M.Jagadeesan
25-08-2012, 12:43 AM
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் [07:06]
http://4.bp.blogspot.com/-ZcLUeKgA3b4/Tohm5v3fSLI/AAAAAAAADMQ/ewxMqEtJSX8/s400/07%2B06.jpg (http://4.bp.blogspot.com/-ZcLUeKgA3b4/Tohm5v3fSLI/AAAAAAAADMQ/ewxMqEtJSX8/s1600/07%2B06.jpg)
பொருள் : தாம் பெற்ற குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்காதவர்களே, குழலோசை இனிது,
யாழோசை இனிது என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.
மழலைச்சொல் கேளா தவர் [07:06]
http://4.bp.blogspot.com/-ZcLUeKgA3b4/Tohm5v3fSLI/AAAAAAAADMQ/ewxMqEtJSX8/s400/07%2B06.jpg (http://4.bp.blogspot.com/-ZcLUeKgA3b4/Tohm5v3fSLI/AAAAAAAADMQ/ewxMqEtJSX8/s1600/07%2B06.jpg)
பொருள் : தாம் பெற்ற குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்காதவர்களே, குழலோசை இனிது,
யாழோசை இனிது என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.