M.Jagadeesan
24-08-2012, 03:22 AM
http://2.bp.blogspot.com/-rGhF1PyuIqM/TohoNkjtsKI/AAAAAAAADMo/63rKvFmCPEs/s400/05%2B04.jpg (http://2.bp.blogspot.com/-rGhF1PyuIqM/TohoNkjtsKI/AAAAAAAADMo/63rKvFmCPEs/s1600/05%2B04.jpg)
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் [05:04]
பொருள்: தானும் உண்டு, மற்றவரையும் உண்பித்து பகுத்துண்டு வாழ்பவனது வம்சாவழி என்றுமே அற்றுப் போகாது.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் [05:04]
பொருள்: தானும் உண்டு, மற்றவரையும் உண்பித்து பகுத்துண்டு வாழ்பவனது வம்சாவழி என்றுமே அற்றுப் போகாது.