ரௌத்திரன்
29-07-2012, 10:44 AM
மண்மானம் காக்க; மக்கள்
====மடமையைப் போக்க; தேசம்
உன்ஞானம் வேண்டி நிற்க
====உதவாத காதல் கொண்டாய்
தன்மானம் இழந்து நின்றாய்
====தகுதியும் மறந்து சென்றாய்
சன்மானம் என்ன கண்டாய்?
====சாம்வரை கண்ணீர் தானே!
====மடமையைப் போக்க; தேசம்
உன்ஞானம் வேண்டி நிற்க
====உதவாத காதல் கொண்டாய்
தன்மானம் இழந்து நின்றாய்
====தகுதியும் மறந்து சென்றாய்
சன்மானம் என்ன கண்டாய்?
====சாம்வரை கண்ணீர் தானே!