ரௌத்திரன்
15-07-2012, 06:19 PM
நாவுள தமிழைக் காட்டி
===நாற்காலி தேடிக் கொண்ட
பாவல ரிடையே தங்க
===நாற்காலி தமிழுக் கீந்து
காவலாய் நின்ற சிங்கக்
===கவிஞனே உன்னைப் போற்ற
நாவுகள் இல்லை யென்றால்
===நற்றமிழ் சாகு மன்றோ?
(என் குருநாதன் கவியரசு கண்ணதாசனுக்கு)
-------ரெளத்திரன்
===நாற்காலி தேடிக் கொண்ட
பாவல ரிடையே தங்க
===நாற்காலி தமிழுக் கீந்து
காவலாய் நின்ற சிங்கக்
===கவிஞனே உன்னைப் போற்ற
நாவுகள் இல்லை யென்றால்
===நற்றமிழ் சாகு மன்றோ?
(என் குருநாதன் கவியரசு கண்ணதாசனுக்கு)
-------ரெளத்திரன்