View Full Version : நீ தொட்டாய்... நான் தொலைந்தேன்..!
thamizhkkaadhalan
04-07-2012, 01:17 AM
மந்திரக்கோலாய் வளர்க்கிறாய்...
உன் உடலோடு உயிர் வாழும்
உணர்வில்லா நகத்தினை...
நீ தொட்டாய்...
நான் தொலைந்தேன்..!
கீதம்
04-07-2012, 11:38 PM
நகமாவது பட்டுத்தொலையாதா என்று ஏங்கியிருந்தது ஒரு காலம்.
இன்று நகம் பட்டதால் தொலைந்தேன் என்று இடுவதேன் எக்காளம்?
அந்த மந்திரக்கோல் தொடத்தானே தவமிருந்தீரென்பது மந்திரவாதிக்குத் தெரியாமலா இருந்திருக்கும்!
காதலைக் காட்டும் கவிக்கண்ணாடி அழகு. பாராட்டுகள்.
தாமரை
05-07-2012, 04:34 AM
உங்க கவிதை அழகு...
நகமாவது பட்டுடக் கூடாதா என்ற காதல் ஏக்கம் ஒரு பக்கம் என்றாலும்
இன்னொரு பக்கம் விவகாரமான ஒரு அர்த்தம் வருதே..
நகம் பட்டு தொலைய நீங்க அரிப்பா?
:medium-smiley-002:
HEMA BALAJI
05-07-2012, 04:40 AM
நகம் பட்டுத் தொலைந்த கவிதை அழகு தமிழ்காதலன்.. வாழ்த்துக்கள்.
இராஜிசங்கர்
06-07-2012, 07:17 AM
நீ தொட்டாய்... நான் தொலைந்தேன்..இன்பம் ( முறைக்காதிங்க..ஜெயந்த் அண்ணாவோட ட்ரைனிங் தான் )
தாமரை
06-07-2012, 07:29 AM
நீ தொட்டாய்... நான் தொலைந்தேன்..இன்பம் ( முறைக்காதிங்க..ஜெயந்த் அண்ணாவோட ட்ரைனிங் தான் )
அவரு தொட்டதினால இன்பம் தொலைஞ்சு போச்சா?
ஏன் இப்படி திட்டறீங்க?:sprachlos020:
(ட்ரெய்னிங் போதலையோ?)
இராஜிசங்கர்
06-07-2012, 09:02 AM
அவரு தொட்டதினால இன்பம் தொலைஞ்சு போச்சா?
ஏன் இப்படி திட்டறீங்க?:sprachlos020:
(ட்ரெய்னிங் போதலையோ?)
ஆஹா தாமரை அண்ணா..குதூகலமா இருக்குற எங்க நட்புல கும்மியடிசுருவேங்க போலையே???http://www.desismileys.com/smileys/desismileys_4417.gif
தாமரை
06-07-2012, 09:25 AM
ஆஹா தாமரை அண்ணா..குதூகலமா இருக்குற எங்க நட்புல கும்மியடிசுருவேங்க போலையே???http://www.desismileys.com/smileys/desismileys_4417.gif
ஒத்துகிட்டதுக்கு நன்றி!!!
இராஜிசங்கர்
06-07-2012, 09:47 AM
ஒத்துகிட்டதுக்கு நன்றி!!!
நாராயணா இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலேப்பா!!
தாமரை
06-07-2012, 10:41 AM
நாராயணா இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலேப்பா!!
தாமரை : ஏன் நாராயணா? நாராயண்ருக்கும் கொசுத் தொல்லைக்கும் என்ன சம்பந்தம்?
இராஜி : தெரியலையே......:confused:
தாமரை : அவர்தானே கூர்ம அவதாரம் எடுத்தாரு. கூர்மம்னா ஆமை. ஆமைன்னா டார்டாய்ஸ். டார்டாய்ஸ் னா கொசுவிரட்டி வத்திச் சுருள். அப்ப அவராலதானே கொசுத் தொல்லையில் இருந்து காப்பாத்த முடியும்!
இராஜி : :medium-smiley-089:
இராஜிசங்கர்
06-07-2012, 10:50 AM
தாமரை : ஏன் நாராயணா? நாராயண்ருக்கும் கொசுத் தொல்லைக்கும் என்ன சம்பந்தம்?
இராஜி : தெரியலையே......:confused:
தாமரை : அவர்தானே கூர்ம அவதாரம் எடுத்தாரு. கூர்மம்னா ஆமை. ஆமைன்னா டார்டாய்ஸ். டார்டாய்ஸ் னா கொசுவிரட்டி வத்திச் சுருள். அப்ப அவராலதானே கொசுத் தொல்லையில் இருந்து காப்பாத்த முடியும்!
இராஜி : :medium-smiley-089:
எங்க மக்களே புடிச்சுட்டு வந்தேங்க இந்த ஜந்து அண்ணா வ? http://www.desismileys.com/smileys/desismileys_6973.gif