ravikrishnan
29-06-2012, 01:45 PM
தனிமை என்பது
என் முகவரி!
நீ எனக்குத்
தந்த வெகுமதி!:traurig001:
aasaiajiith
29-06-2012, 02:02 PM
தனிமை என்பது கனிவான
உன் இனிமையை
உணர்ந்து கொள்ள
மணி மணியாய்
நான் கோர்க்கும்
மணி மாலை பொழுதுகள் ...
கீதம்
30-06-2012, 01:48 AM
தனிமையில் தன் இனிமை கொண்டு மதி முக வரி எழுதும் அவளுக்கு வெகு மதி.
அணையுடைத்த ஆனந்தக் கண்ணீருக்கு சொல்லவா வேண்டும்? :)
பாராட்டுகள் ரவி.