Sasi Dharan
23-06-2012, 12:46 PM
அழகும்... அறிவும்
ஆற்றலும்... ஆர்வமும்...
துணிவும்.. துடிப்பும்...
கோபமும்... வேகமும்...
மென்மையும்.. தன்மையும்..
இளமையும்... இனிமையும்...
நட்பும்... நகைச்சுவையும்...
நடையும்... நளினமும்...
நாணமும்... கானமும்
அள்ளலும்.. துள்ளலும்..
சக்தியும்.. வலிமையையும்..
காதலும்... காமமும்...
இன்னும் இன்னும்
இளமையின் உலகத்தில்
அனைத்துமே நிதர்சனம்தான்...
அரிதாரம் அன்றி பொலிவு
தரும் அகத்தின் அழகுதான்!!!
இவை இயற்கையின் வரங்களே...
ஆனால்!
இதன் ஆயுட்காலம் ஏனோ மிகக்குறைவு!!!
பொய்யான மனிதர்கள் உலகில்
இவை நிலையானதன்று...
மனித ஜீவராசிகளின் உலகில்
இவை வெகு சீக்கிரம் சுயத்தை இழக்கிறது...
இவை வெகு விரைவில் முகத்திரையை
அணிந்து கொள்கிறது!!!
பொய்யான மனிதர்கள் உலகில்
இவை சாத்தியமே...!!!
ஆற்றலும்... ஆர்வமும்...
துணிவும்.. துடிப்பும்...
கோபமும்... வேகமும்...
மென்மையும்.. தன்மையும்..
இளமையும்... இனிமையும்...
நட்பும்... நகைச்சுவையும்...
நடையும்... நளினமும்...
நாணமும்... கானமும்
அள்ளலும்.. துள்ளலும்..
சக்தியும்.. வலிமையையும்..
காதலும்... காமமும்...
இன்னும் இன்னும்
இளமையின் உலகத்தில்
அனைத்துமே நிதர்சனம்தான்...
அரிதாரம் அன்றி பொலிவு
தரும் அகத்தின் அழகுதான்!!!
இவை இயற்கையின் வரங்களே...
ஆனால்!
இதன் ஆயுட்காலம் ஏனோ மிகக்குறைவு!!!
பொய்யான மனிதர்கள் உலகில்
இவை நிலையானதன்று...
மனித ஜீவராசிகளின் உலகில்
இவை வெகு சீக்கிரம் சுயத்தை இழக்கிறது...
இவை வெகு விரைவில் முகத்திரையை
அணிந்து கொள்கிறது!!!
பொய்யான மனிதர்கள் உலகில்
இவை சாத்தியமே...!!!