sukhan
19-06-2012, 07:17 AM
நான் என்னும் தனி ஒருவன்
நாம் என்னும் சமுதாயத்துள்........
தனக்கு என மட்டும் சிந்திக்கிறான்
தனக்கென்ன என பலவற்றை மறக்கிறான்
கண்டும் காணாமல் கலைந்து போகிறான்
பெறுகி ஓடும் லஞ்ச வெள்ளமும்
வெட்டி வீசப்படும் விறகைச் சுமந்த உயிரும்
சிதைந்து போன சமுதாய நலம்
இவையெல்லாம் இவன் செய்த தவறோ???????????
இவர்கள் செய்த தவறோ????????
இல்லை இவர்களுக்குள் இருக்கும்
இவன் தான் காரணம்
- அலட்சியம்
நாம் என்னும் சமுதாயத்துள்........
தனக்கு என மட்டும் சிந்திக்கிறான்
தனக்கென்ன என பலவற்றை மறக்கிறான்
கண்டும் காணாமல் கலைந்து போகிறான்
பெறுகி ஓடும் லஞ்ச வெள்ளமும்
வெட்டி வீசப்படும் விறகைச் சுமந்த உயிரும்
சிதைந்து போன சமுதாய நலம்
இவையெல்லாம் இவன் செய்த தவறோ???????????
இவர்கள் செய்த தவறோ????????
இல்லை இவர்களுக்குள் இருக்கும்
இவன் தான் காரணம்
- அலட்சியம்