sukhan
13-06-2012, 10:18 AM
ஏ காற்றே!
அவள்
என்னைப் பற்றிக்கொள்கிறாள்
ஏதோ எட்டிப்பார்க்கிறாள்
என்னைத்தாண்டி நீ தழுவ
என்னைவிடுத்து உன்னை ரசிக்கிறாள்
-சாளரம்
அவள்
என்னைப் பற்றிக்கொள்கிறாள்
ஏதோ எட்டிப்பார்க்கிறாள்
என்னைத்தாண்டி நீ தழுவ
என்னைவிடுத்து உன்னை ரசிக்கிறாள்
-சாளரம்