reena
12-06-2012, 03:57 AM
உன் கண்களை நேருக்கு நேராய் சந்தித்து....
பார்வை என்னும் வீணை மீட்டு ...
அதில் பிறக்கும் சங்கீத ஒலியான காதலை .
இமைகளின் அசைவால் பரிமாறி...
உன் கண்ணோடு என்றும் கண்மணியாய் ..
உன் நினைவோடு உன் தேவதையாய் ...
நித்தமும் மனதில் வாழும்...
அற்புத வரம் பெற...
நான் புரியும் கடும் தவம் ...
பலன் தருமோ ???
பார்வை என்னும் வீணை மீட்டு ...
அதில் பிறக்கும் சங்கீத ஒலியான காதலை .
இமைகளின் அசைவால் பரிமாறி...
உன் கண்ணோடு என்றும் கண்மணியாய் ..
உன் நினைவோடு உன் தேவதையாய் ...
நித்தமும் மனதில் வாழும்...
அற்புத வரம் பெற...
நான் புரியும் கடும் தவம் ...
பலன் தருமோ ???