PDA

View Full Version : தென்றல் தேடும் மலர்



sukhan
11-06-2012, 04:18 PM
விழிகள் திறந்தேன்
நீ தீண்டவே...........
என் வாசம்,
சுவாசங்களில் நிறைகிறது
விழிமூடும் நேரம்
உன் விரல்கள் வேண்டினேன்
நீ தீண்டவே
மண்ணில் நான்
செடியை பிரிந்தேன்
மீண்டும் மலர்வேன்
-தென்றல் தேடும் மலர்

செல்வா
13-06-2012, 01:54 AM
தென்றல் தொட்ட மலர்க்கவிதை இதயம் தொட்ட மலர்க்கரமாகியது
அழகிய கவிதைக்கு வாழ்த்துக்கள்

vasikaran.g
16-06-2012, 11:51 AM
அருமை அன்பரே ...

சிவா.ஜி
18-06-2012, 06:46 PM
பூத்த மலர் கொய்யும் கரம் நாடுகிறது.....கொய்தபின்னுமதே கரம் நாடும் மலர்...சூடப்போகும் இடம் எதுவோ?

அழகான வரிகள் வாழ்த்துக்கள் சுகன்.

jayanth
19-06-2012, 11:07 AM
அருமை sukhan...