sukhan
11-06-2012, 04:18 PM
விழிகள் திறந்தேன்
நீ தீண்டவே...........
என் வாசம்,
சுவாசங்களில் நிறைகிறது
விழிமூடும் நேரம்
உன் விரல்கள் வேண்டினேன்
நீ தீண்டவே
மண்ணில் நான்
செடியை பிரிந்தேன்
மீண்டும் மலர்வேன்
-தென்றல் தேடும் மலர்
நீ தீண்டவே...........
என் வாசம்,
சுவாசங்களில் நிறைகிறது
விழிமூடும் நேரம்
உன் விரல்கள் வேண்டினேன்
நீ தீண்டவே
மண்ணில் நான்
செடியை பிரிந்தேன்
மீண்டும் மலர்வேன்
-தென்றல் தேடும் மலர்