sukhan
05-06-2012, 08:18 AM
நர்த்தனமாடும் நதிகளே!
கவிபாடும் காற்றே!
நான் ஒரு ரசிகன்....................
உலகின் அசைவுகளும்
உயிர்களின் மொழியும்
உணர்ந்த உத்கமம் நான்................
உயிர்கள் பார்க்கும் வண்ணங்கள்,
வண்ணம் தீட்டிய இயற்கையாலோ???????
இல்லை நான் விழித்ததாலோ??????
இரவுகள் மட்டும் காணும்
இருளையும் கண்டவன் நான்...............
மறைந்து போகும் முன் மனிதா
உன்னுள் இருந்த என்னை
மறக்காமல் மண்ணுலகிலே விட்டுப்போனாய்
ஈடில்லா உன் செயலுக்கும்
இணையில்லா இன்னொருவன் மகிழ்விற்கும்
நான் பேசும் மொழி
கண்ணீர்தான்....................................
இப்படிக்கு,
நீ பார்த்த விழிகள்.
கவிபாடும் காற்றே!
நான் ஒரு ரசிகன்....................
உலகின் அசைவுகளும்
உயிர்களின் மொழியும்
உணர்ந்த உத்கமம் நான்................
உயிர்கள் பார்க்கும் வண்ணங்கள்,
வண்ணம் தீட்டிய இயற்கையாலோ???????
இல்லை நான் விழித்ததாலோ??????
இரவுகள் மட்டும் காணும்
இருளையும் கண்டவன் நான்...............
மறைந்து போகும் முன் மனிதா
உன்னுள் இருந்த என்னை
மறக்காமல் மண்ணுலகிலே விட்டுப்போனாய்
ஈடில்லா உன் செயலுக்கும்
இணையில்லா இன்னொருவன் மகிழ்விற்கும்
நான் பேசும் மொழி
கண்ணீர்தான்....................................
இப்படிக்கு,
நீ பார்த்த விழிகள்.