reena
22-05-2012, 07:27 AM
உன் நினைவலைகளால்....
வாடுகிறேன்....
சிறகுகள் உடைந்த..
பறவையாய் ..
இங்கு நான்...
சிறகுகள் இருந்தும் ..
இல்லாதவனாய்..
அங்கு நீ ....
காலத்தின்...
சூழ்ச்சியா இது ??
உன்னை நினைத்து...
உன் அன்பை நினைத்து...
சிலநேரம்..
பயபடுகிறேன்...
இதை ...
எண்ணி எண்ணி ...
மனம் ...
வெம்மி வெம்மி...
விழியோரம்...
சில துளிகள்...
உதிர்ந்தது ..
வெறும் கண்ணீர் ...
துளிகள் அல்ல...
உள்ளத்தின்...
உதிரத்துளிகள் ....!!!
வாடுகிறேன்....
சிறகுகள் உடைந்த..
பறவையாய் ..
இங்கு நான்...
சிறகுகள் இருந்தும் ..
இல்லாதவனாய்..
அங்கு நீ ....
காலத்தின்...
சூழ்ச்சியா இது ??
உன்னை நினைத்து...
உன் அன்பை நினைத்து...
சிலநேரம்..
பயபடுகிறேன்...
இதை ...
எண்ணி எண்ணி ...
மனம் ...
வெம்மி வெம்மி...
விழியோரம்...
சில துளிகள்...
உதிர்ந்தது ..
வெறும் கண்ணீர் ...
துளிகள் அல்ல...
உள்ளத்தின்...
உதிரத்துளிகள் ....!!!