பிரியன்
14-12-2004, 03:43 PM
அன்பு நண்பர் பரஞ்சோதியின் அன்பு செல்லத்த்திற்கு
அன்னமவள்..
பூத்துவிட்டாள்
பூமித்தாயின் அழகை கூட்ட
இடம் தேடி அலைந்த
காதல் அடைக்கலமானது
உயிரும் சதையுமாய்
உன்னிடத்தில் .......
இனித்தது
என் கண்ணீர்
உன் முதல் அழுகைக்காக....
இசைதட்டுகள்
இனி தேவையில்லை எனக்கு..
நீ இருக்கையில்
என்னை
என்னவளை
அழகூட்ட வந்த
இளம் நெஞ்சே
வருக ! வளர்க ! வாழ்க !!
அன்னமவள்..
பூத்துவிட்டாள்
பூமித்தாயின் அழகை கூட்ட
இடம் தேடி அலைந்த
காதல் அடைக்கலமானது
உயிரும் சதையுமாய்
உன்னிடத்தில் .......
இனித்தது
என் கண்ணீர்
உன் முதல் அழுகைக்காக....
இசைதட்டுகள்
இனி தேவையில்லை எனக்கு..
நீ இருக்கையில்
என்னை
என்னவளை
அழகூட்ட வந்த
இளம் நெஞ்சே
வருக ! வளர்க ! வாழ்க !!