pradeepkt
25-02-2005, 02:47 AM
கண்ணில இத்தனை விழுதுன்னே நீங்க சொன்னப்புறம்தான் கவி யோசிச்சேன்.
நல்ல கேள்வி!
இதோ பதில் இப்படியும் இருக்கலாம்:
பார்வையாக உன் காட்சிக்கு
பாவையாக உன் மகிழ்ச்சிக்கு
காட்சியாக உன் நெகிழ்ச்சிக்கு
தூசியாக என் நினைவுக்கு
தூண்டலாக உன் வளர்ச்சிக்கு
கனவாக உன்மேல் என் ஆட்சிக்கு
கனமாக என்மேல் உன் ஆட்சிக்கு
அன்புடன்,
பிரதீப்
நல்ல கேள்வி!
இதோ பதில் இப்படியும் இருக்கலாம்:
பார்வையாக உன் காட்சிக்கு
பாவையாக உன் மகிழ்ச்சிக்கு
காட்சியாக உன் நெகிழ்ச்சிக்கு
தூசியாக என் நினைவுக்கு
தூண்டலாக உன் வளர்ச்சிக்கு
கனவாக உன்மேல் என் ஆட்சிக்கு
கனமாக என்மேல் உன் ஆட்சிக்கு
அன்புடன்,
பிரதீப்