PDA

View Full Version : வைகாசி ..!



vasikaran.g
13-05-2012, 12:29 PM
வைகாசியிலும் தொடரும்
வாடைக் காற்றின் வாடை !

ரிஷபத்தில் தற்பொழது
சூரியனுக்கு வேலை .!

காத்திருப்போம் நாம் !
வழிமேல் விழி வைத்து
நாளை வரும்
இளவேனிற் நாளை !

அதிகாலையிலே
அக்னியின் வாசம் !

வைகாசி இவள் மீது
கோடைக்கு கொஞ்சம்
கூடுதல் பாசம் !

தென்றல் அவ்வபொழுது
அரைநொடி வந்தணைத்து
போவதுதான் சோகம் !
கொஞ்ச நேரம்
குளிர்ச்சியாகுது தேகம் !

கீதம்
17-05-2012, 12:46 PM
வைகாசியின் வர்ணனைகள் அழகு. இளவேனிற்கால காற்றின் இதம் மனம் முழுவதும். பாராட்டுகள் வசிகரன்.

M.Jagadeesan
17-05-2012, 01:24 PM
கொளுத்தும் வைகாசிக் கோடையில் , குளிர்ச்சியான கவிதை !

vasikaran.g
18-05-2012, 03:51 AM
நன்றி கீதம்..

vasikaran.g
18-05-2012, 03:52 AM
நன்றி திரு ஜெகதீசன் ஐயா..