reena
30-04-2012, 03:51 PM
அழகாய் ஒரு வார்த்தை...
ஆவலாய் எதிர்பார்த்து ..
ஆசையாய் காத்திருந்தேன்..
மௌனத்தையே பதிலளித்தாய் ...
ஏக்கத்துடன் மெளனமானேன்...
அன்பே..
உன் மௌனத்தை உணர்ந்தேன்...
அதன் அர்த்தத்தை புரிந்தேன்...
உயிரே...
உன் மௌனம் கூட ..
அழகானதே...
உன்னை ரசித்த என் மனது..
உன் மௌனத்தையும் ரசிகின்றதே..
ஆவலாய் எதிர்பார்த்து ..
ஆசையாய் காத்திருந்தேன்..
மௌனத்தையே பதிலளித்தாய் ...
ஏக்கத்துடன் மெளனமானேன்...
அன்பே..
உன் மௌனத்தை உணர்ந்தேன்...
அதன் அர்த்தத்தை புரிந்தேன்...
உயிரே...
உன் மௌனம் கூட ..
அழகானதே...
உன்னை ரசித்த என் மனது..
உன் மௌனத்தையும் ரசிகின்றதே..