rajkulan
30-04-2012, 01:47 PM
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது, சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவை ஐ.நாவிலேயே சிறிலங்கா பழிதீர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிக்கான அனைத்துலக நீதிமன்ற நீதிபதி பதவிக்கான போட்டியிலேயே இந்தியாவுக்கு எதிராக சிறிலங்கா வாக்களித்துள்ளது.
நீதிக்கான அனைத்துலக நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்தியாவின் சார்பில் உச்சநீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி போட்டியில் நிறுத்தப்பட்டிருந்தார்.
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-icj-news.jpg
நன்றி,
ஈழதேசம்.
நீதிக்கான அனைத்துலக நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்தியாவின் சார்பில் உச்சநீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி போட்டியில் நிறுத்தப்பட்டிருந்தார்.
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-icj-news.jpg
நன்றி,
ஈழதேசம்.