PDA

View Full Version : சித்திரை ..!



vasikaran.g
21-04-2012, 10:09 AM
உன் நல்வரவால்
கதிரவனின் மனமகிழ்வால்,
கத்தரியின் கண் திறப்பால் ,
முத்திரை பதித்ததாம்
எத்திக்கும் கோடை .!
காற்றிலும் கூட
அதன் வாடை .!!
இது இன்னொரு
கோடையின் ஜனனத்தின் ஜாடை !!!.

Dr.சுந்தரராஜ் தயாளன்
21-04-2012, 12:42 PM
நன்று வசீகரன் ...வாழ்த்துகள் :)

சுகந்தப்ரீதன்
21-04-2012, 02:22 PM
ஜில்லுன்னு இருக்கு கவிதை...:D

வாழ்த்துக்கள் வசி..!!

கீதம்
22-04-2012, 01:48 AM
சித்திரையின் கவிச்சித்திரம், வசீகரனின் வரிகளில் வசீகரிக்கிறது. பாராட்டுகள்.

jayanth
22-04-2012, 02:36 AM
கோடைக்கும் வாடை உண்டோ...!!! ரசித்(தேன்)...!!!

bharindra
22-04-2012, 10:33 AM
அருமையான பதிவுகள்

vasikaran.g
22-04-2012, 12:19 PM
நன்று வசீகரன் ...வாழ்த்துகள் :)
நன்றி ஐயா..

vasikaran.g
22-04-2012, 12:19 PM
ஜில்லுன்னு இருக்கு கவிதை...:D

வாழ்த்துக்கள் வசி..!!
நன்றிகள் சுகந்தப்ரிதன் .

vasikaran.g
22-04-2012, 12:21 PM
சித்திரையின் கவிச்சித்திரம், வசீகரனின் வரிகளில் வசீகரிக்கிறது. பாராட்டுகள்.
கீதத்தின் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கத்தின் ஊற்று .

vasikaran.g
22-04-2012, 12:22 PM
கோடைக்கும் வாடை உண்டோ...!!! ரசித்(தேன்)...!!!
வாடை என்று நான் சொன்னது வாசம் என்ற பொருளில் .நன்றிகள்

vasikaran.g
22-04-2012, 12:23 PM
அருமையான பதிவுகள்
நன்றிகள்

ஆதி
24-04-2012, 09:23 AM
காற்றிலும் கூட
அதன் வாடை .!!
இது இன்னொரு
கோடையின் ஜனனத்தின் ஜாடை !!!.

ரசிசித்த வரிகள், வாழ்த்துக்கள் வசீகரன், தொடருங்கள்

vasikaran.g
28-04-2012, 09:45 AM
நன்றிகள் திரு ஆதன் ..