lavanya
24-12-2003, 11:50 PM
ஏற்கனவே வந்திருந்தால் நீக்கி விடவும்
<span style='color:#ff00ec'>வீர்சிங் ஒரு நாள் தன் நண்பனிடம் கவலையாக பேசி கொண்டிருந்தான். "என் வீட்டில்
நம் அரசாங்கம் சி.ஐ.டி களை வைத்து என்னை உளவு பார்க்குதோன்னு
சந்தேகமாக இருக்கு".வீர்சிங் நண்பன் "எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே...?" என்று
கேட்டான். அதற்கு வீர்சிங் சொன்னான் 'நான் டிவியில் எந்த சேனல் பார்த்தாலும்
"நீங்கள் பார்த்து கொண்டிருப்பது" என்று நான் பார்க்கிற சேனல் பேரை கரெக்டா
சொல்றாங்களே....'</span>
--------------------------
வாழ்க்கையில் வேலை கிடைக்காமல் வெறுத்துப் போன வீர்சிங் கள்ள நோட்டு அடிக்க
முடிவு செய்தான்... ஆனால் எத்தனை ரூபாய் அடிப்பது என்று துல்லியமாக தெரியாததால்
ஒரு பதினைந்து ரூபாய் அடிக்கலாம் என்று யோசித்து பதினைந்து ரூபாய் கள்ள நோட்டு
தயாரித்து அதை மாற்ற கடைக்கு போனான்.
அங்கு கடை வைத்திருந்தது பாண்டாசிங். அவனிடம் போய் வீர்சிங் 'ஒரு 15 ரூபாய்க்கு
சில்லறை கிடைக்குமா...? ' என்றான். பாண்டா சிங் உடனே 'ஒரு ரூபாய் குறையுமே
பரவாயில்லையா...?' என்றான். வீர்சிங் மனதுக்குள் 'ஆஹா 14 ரூபா கெடைக்குமே'என
மகிழ்ந்து 'சரி கொடுங்க..'என்று சொல்லி 15 ரூபாய் நோட்டை கொடுத்தான். பாண்டாசிங்
அதை வாங்கி கொண்டு தந்தது இரண்டு 7 ரூபாய் நோட்டுகள்.
<span style='color:#ff00ec'>வீர்சிங் ஒரு நாள் தன் நண்பனிடம் கவலையாக பேசி கொண்டிருந்தான். "என் வீட்டில்
நம் அரசாங்கம் சி.ஐ.டி களை வைத்து என்னை உளவு பார்க்குதோன்னு
சந்தேகமாக இருக்கு".வீர்சிங் நண்பன் "எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே...?" என்று
கேட்டான். அதற்கு வீர்சிங் சொன்னான் 'நான் டிவியில் எந்த சேனல் பார்த்தாலும்
"நீங்கள் பார்த்து கொண்டிருப்பது" என்று நான் பார்க்கிற சேனல் பேரை கரெக்டா
சொல்றாங்களே....'</span>
--------------------------
வாழ்க்கையில் வேலை கிடைக்காமல் வெறுத்துப் போன வீர்சிங் கள்ள நோட்டு அடிக்க
முடிவு செய்தான்... ஆனால் எத்தனை ரூபாய் அடிப்பது என்று துல்லியமாக தெரியாததால்
ஒரு பதினைந்து ரூபாய் அடிக்கலாம் என்று யோசித்து பதினைந்து ரூபாய் கள்ள நோட்டு
தயாரித்து அதை மாற்ற கடைக்கு போனான்.
அங்கு கடை வைத்திருந்தது பாண்டாசிங். அவனிடம் போய் வீர்சிங் 'ஒரு 15 ரூபாய்க்கு
சில்லறை கிடைக்குமா...? ' என்றான். பாண்டா சிங் உடனே 'ஒரு ரூபாய் குறையுமே
பரவாயில்லையா...?' என்றான். வீர்சிங் மனதுக்குள் 'ஆஹா 14 ரூபா கெடைக்குமே'என
மகிழ்ந்து 'சரி கொடுங்க..'என்று சொல்லி 15 ரூபாய் நோட்டை கொடுத்தான். பாண்டாசிங்
அதை வாங்கி கொண்டு தந்தது இரண்டு 7 ரூபாய் நோட்டுகள்.