vasikaran.g
25-03-2012, 11:15 AM
மன்றத்து சுற்றங்களுக்கு வணக்கம். கவிதை புத்தகம் பிரசுரிக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு (ஐந்து ஆண்டு முயற்சி ) இந்த ஆண்டு பொங்கல் அன்று நிறைவேறியது. நேரமின்மை காரணமாக உங்களுடன் உடனடியாக பகிர்ந்து கொள்ள முடியவில்லை .
புத்தகத்தின் முன் பின் அட்டையின் தோற்றத்தை உங்கள் பார்வைக்காக இணைக்க விரும்புகிறேன் ,அனால் எப்படி இணைப்பது என்று புரியவில்லை .. .. இது என் முதல் வெளியீடு .
வெளியீட்டாளர்
நிவேதிதா பதிப்பகம் ,s -21 ,பாலகிருஷ்ணா அடுக்ககம் ,பெரியார் பாதை ,சூளைமேடு ,வடபழனி ,சென்னை .
படித்தபின் உங்களின் மேலான கருத்துகள், குறை நிறைகளை வரவேற்கிறேன் ..
என்னுடைய blog முகவரி http://vasikarapriyan.blogspot.com
என்னுடைய face book முகவரி sivakumar ganesan ,
வலைமுகவரி andiessiva @ rediffmail .com .
பின்குறிப்பு .
ஆசிரியர் அவர்களுக்கு ,. ,
இந்த செய்தியை எந்த பகுதியில் சேர்க்கவேண்டுமோ அங்கே சேர்த்துவிடவும் .படங்களை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை . தெரிந்தவர்கள் உதவவும
புத்தகத்தின் முன் பின் அட்டையின் தோற்றத்தை உங்கள் பார்வைக்காக இணைக்க விரும்புகிறேன் ,அனால் எப்படி இணைப்பது என்று புரியவில்லை .. .. இது என் முதல் வெளியீடு .
வெளியீட்டாளர்
நிவேதிதா பதிப்பகம் ,s -21 ,பாலகிருஷ்ணா அடுக்ககம் ,பெரியார் பாதை ,சூளைமேடு ,வடபழனி ,சென்னை .
படித்தபின் உங்களின் மேலான கருத்துகள், குறை நிறைகளை வரவேற்கிறேன் ..
என்னுடைய blog முகவரி http://vasikarapriyan.blogspot.com
என்னுடைய face book முகவரி sivakumar ganesan ,
வலைமுகவரி andiessiva @ rediffmail .com .
பின்குறிப்பு .
ஆசிரியர் அவர்களுக்கு ,. ,
இந்த செய்தியை எந்த பகுதியில் சேர்க்கவேண்டுமோ அங்கே சேர்த்துவிடவும் .படங்களை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை . தெரிந்தவர்கள் உதவவும