சிவா.ஜி
10-02-2012, 03:00 PM
இப்படியும் வற்றிவிடுமா என்
கற்பனையின் ஊற்று
சொற்படிக்கேட்ட சிந்தையில் இன்று
உருப்படியாய் ஒன்றும் உதிப்பதில்லையே
வெற்றுக்காதிதத்தை எத்தனை நேரம்தான்
உற்றுப்பார்ப்பது.....
சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாய்
முட்டிப்பார்த்தாலும் மூளைக்கு எதுவும்
கிட்டவில்லையே.....
பறக்கும் பட்சி
கறக்கும் மாடு
வெறுக்கும் காதலி
சறுக்கும் அதிர்ஷ்டம்....குப்பை
பொறுக்கும் பையன்
உருக்கும் வெய்யில்.....
எதுவுமேத் தூண்டவில்லையே சிந்தையை....
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் இயலாமல்
வெறுத்துப்போய்க் கிறுக்கிய இதையேக்
கவிதையென வைக்கிறேன்........!!!
கற்பனையின் ஊற்று
சொற்படிக்கேட்ட சிந்தையில் இன்று
உருப்படியாய் ஒன்றும் உதிப்பதில்லையே
வெற்றுக்காதிதத்தை எத்தனை நேரம்தான்
உற்றுப்பார்ப்பது.....
சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாய்
முட்டிப்பார்த்தாலும் மூளைக்கு எதுவும்
கிட்டவில்லையே.....
பறக்கும் பட்சி
கறக்கும் மாடு
வெறுக்கும் காதலி
சறுக்கும் அதிர்ஷ்டம்....குப்பை
பொறுக்கும் பையன்
உருக்கும் வெய்யில்.....
எதுவுமேத் தூண்டவில்லையே சிந்தையை....
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் இயலாமல்
வெறுத்துப்போய்க் கிறுக்கிய இதையேக்
கவிதையென வைக்கிறேன்........!!!