மன்மதன்
21-12-2003, 02:27 PM
ஒரு நாள் இரவில் மூன்று நண்பர்கள் பாரில் தண்ணி அடித்துவிட்டு போதை தலைக்கு ஏறியவுடன் தன்னை மறந்த நிலையில் பாரை விட்டு வெளியே வந்தனர்.
அடுத்த நாள் அவர்கள் கண்விழித்து பார்த்தபோது அவர்கள் ஜெயிலில் இருந்தார்கள் . அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்களால் முந்தின இரவு என்ன நடந்தது என்று ஞாபகபகத்திற்கு கொண்டு வர முடியவில்லை.
அன்றே அவர்களுக்கு எலெக்ட்ரிகல் நாற்காலியில் உட்காரவைத்து மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்தது.
முதலில் ஒருத்தனை உட்கார வைத்து 'உன் கடைசி வார்த்தை என்ன?' என்று கேட்டார்கள்.
அவன் 'நான் செயின்ட் பீட்டர் காலேஜ் மாணவன். எனக்கு கடவுள் பக்தி அதிகம் என்று சொன்னான்.' அவனுக்கு மின்சாரன் எந்த பாதிப்பும் கொடுக்கவில்லை.
கடவுள் இவனுக்கு மரணம் கொடுக்க விரும்பவில்லை என்று அவனை விடுதலை செய்தார்கள்.
அடுத்து வந்தவனிடம் இதே கெள்வி , அதற்கு அவன் ' நான் வேளான்மை கல்லூரி மாணவன், வாரமிருமுறை கோவில் செல்வேன். எனக்கு கடவுள் பக்தி அதிகம்'. என்று கூறினான்.
அவனுக்கு எதும் ஆகவில்லை. அவனையும் கடவுள் தண்டிக்கவிரும்பவில்லை என கருதி அவனையும் விடுதலை செய்தார்கள்.
மூன்றாமவன் வந்தான். அவனிடமும் அதே கேள்வி.
அதற்கு அவன் ' நான் கவர்மென்ட் காலேஜ் மாணவன். எலெக்ட்ரிகல் இஞ்சினியரிங் துறையை சேர்ந்தவன். இந்த இரண்டு வயரையும் கன்னெக்ட் பண்ணாமல் நீங்கள் இந்த நாற்காலிக்கு மின்சாரம் பாய்ச்சவே முடியாது'
---- கடவுள் அவனது பாவத்தை மன்னிப்பாராக.
அடுத்த நாள் அவர்கள் கண்விழித்து பார்த்தபோது அவர்கள் ஜெயிலில் இருந்தார்கள் . அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்களால் முந்தின இரவு என்ன நடந்தது என்று ஞாபகபகத்திற்கு கொண்டு வர முடியவில்லை.
அன்றே அவர்களுக்கு எலெக்ட்ரிகல் நாற்காலியில் உட்காரவைத்து மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்தது.
முதலில் ஒருத்தனை உட்கார வைத்து 'உன் கடைசி வார்த்தை என்ன?' என்று கேட்டார்கள்.
அவன் 'நான் செயின்ட் பீட்டர் காலேஜ் மாணவன். எனக்கு கடவுள் பக்தி அதிகம் என்று சொன்னான்.' அவனுக்கு மின்சாரன் எந்த பாதிப்பும் கொடுக்கவில்லை.
கடவுள் இவனுக்கு மரணம் கொடுக்க விரும்பவில்லை என்று அவனை விடுதலை செய்தார்கள்.
அடுத்து வந்தவனிடம் இதே கெள்வி , அதற்கு அவன் ' நான் வேளான்மை கல்லூரி மாணவன், வாரமிருமுறை கோவில் செல்வேன். எனக்கு கடவுள் பக்தி அதிகம்'. என்று கூறினான்.
அவனுக்கு எதும் ஆகவில்லை. அவனையும் கடவுள் தண்டிக்கவிரும்பவில்லை என கருதி அவனையும் விடுதலை செய்தார்கள்.
மூன்றாமவன் வந்தான். அவனிடமும் அதே கேள்வி.
அதற்கு அவன் ' நான் கவர்மென்ட் காலேஜ் மாணவன். எலெக்ட்ரிகல் இஞ்சினியரிங் துறையை சேர்ந்தவன். இந்த இரண்டு வயரையும் கன்னெக்ட் பண்ணாமல் நீங்கள் இந்த நாற்காலிக்கு மின்சாரம் பாய்ச்சவே முடியாது'
---- கடவுள் அவனது பாவத்தை மன்னிப்பாராக.