PDA

View Full Version : ரௌத்திரம்



inban
02-02-2012, 01:46 PM
பூக்கள் எல்லாம் ஒன்றுகூடி
ஒரு
தீர்மானம் நிறைவேற்றினவாம்
விதவைகளும்
நமைச் சூடும் வரை
இனி யாரும்
மலரக் கூடாதென்று

அனுராகவன்
02-02-2012, 06:57 PM
நல்ல கவி அன்பரே!!

தொடருங்கள்....

கீதம்
03-02-2012, 01:55 AM
கற்பனை இனிக்கிறது. பாராட்டுகள்.

தாமரை
03-02-2012, 06:03 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11042

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=496317&postcount=21

பூ விதவைகளுக்கும் பயன்படுகிறது. அதனால் ரௌத்திரம் விடலாமே!!!

:D:D:D

inban
03-02-2012, 10:47 AM
பூக்கள் ரௌத்திரம் கைவிட்டால் எனக்கும் மட்டில்லா மகிழ்ச்சிதான் . பின் ஊட்டம் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
01-04-2012, 11:23 AM
அருமையான கற்பனை இன்பன் அவர்களே...மேலும் பதியுங்கள் ...நன்றி :)