M.Rishan Shareef
08-01-2012, 03:04 AM
எனது மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு விழா இன்று ! (http://rishanshareef.blogspot.com/2012/01/blog-post_08.html)
http://2.bp.blogspot.com/-u85RqY2ayUc/Tv_nS_cXLLI/AAAAAAAAK_0/9vbxRnJs6WM/s640/Book+Release+8+January+2012.JPG
2011 ஆம் ஆண்டு தனது நாவலுக்காக இலங்கையின் உயர் இலக்கிய விருதான 'சுவர்ண புஸ்தக' விருதையும், ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்ட பெண் எழுத்தாளர் சுநேத்ரா ராஜகருணாநாயக எழுதி, என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'அம்மாவின் ரகசியம்' மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடு, ஜனவரி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையான இன்று , இந்தியா, சென்னை, அண்ணாசாலை, ஸ்பென்ஸர் ப்ளாஸா எதிரேயுள்ள புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெற உள்ளது.
http://4.bp.blogspot.com/-9iLzpzeq5WE/TwF3qJRvvII/AAAAAAAALAk/Zh5heGpTOkw/s640/Book+cover.JPG
எழுத்தாளர் அம்பை முன்னுரை எழுதியுள்ள இந் நாவலை எழுத்தாளர் அசோகமித்திரன் வெளியிட, எழுத்தாளர் தேவிபாரதி பெற்றுக் கொள்ளவிருக்கிறார். அத்தோடு இந் நிகழ்வில் எழுத்தாளர்கள் கல்யாணராமன், பழ.அதியமான், பெருமாள்முருகன், அசோகமித்திரன், உமா வரதராஜன், பாவண்ணன், தேவிபாரதி, உமா ஷக்தி, சுகுமாரன் ஆகியோர் உரை நிகழ்த்தவிருக்கின்றனர்.
அழைப்பிதழ் இங்கே – http://rishanshareef.blogspot.com/2012/01/blog-post.html , http://mrishaanshareef.blogspot.com/2012/01/invitation-to-my-book-launch-in-india.html
அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
http://2.bp.blogspot.com/-u85RqY2ayUc/Tv_nS_cXLLI/AAAAAAAAK_0/9vbxRnJs6WM/s640/Book+Release+8+January+2012.JPG
2011 ஆம் ஆண்டு தனது நாவலுக்காக இலங்கையின் உயர் இலக்கிய விருதான 'சுவர்ண புஸ்தக' விருதையும், ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்ட பெண் எழுத்தாளர் சுநேத்ரா ராஜகருணாநாயக எழுதி, என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'அம்மாவின் ரகசியம்' மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடு, ஜனவரி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையான இன்று , இந்தியா, சென்னை, அண்ணாசாலை, ஸ்பென்ஸர் ப்ளாஸா எதிரேயுள்ள புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெற உள்ளது.
http://4.bp.blogspot.com/-9iLzpzeq5WE/TwF3qJRvvII/AAAAAAAALAk/Zh5heGpTOkw/s640/Book+cover.JPG
எழுத்தாளர் அம்பை முன்னுரை எழுதியுள்ள இந் நாவலை எழுத்தாளர் அசோகமித்திரன் வெளியிட, எழுத்தாளர் தேவிபாரதி பெற்றுக் கொள்ளவிருக்கிறார். அத்தோடு இந் நிகழ்வில் எழுத்தாளர்கள் கல்யாணராமன், பழ.அதியமான், பெருமாள்முருகன், அசோகமித்திரன், உமா வரதராஜன், பாவண்ணன், தேவிபாரதி, உமா ஷக்தி, சுகுமாரன் ஆகியோர் உரை நிகழ்த்தவிருக்கின்றனர்.
அழைப்பிதழ் இங்கே – http://rishanshareef.blogspot.com/2012/01/blog-post.html , http://mrishaanshareef.blogspot.com/2012/01/invitation-to-my-book-launch-in-india.html
அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.