View Full Version : குரங்கு கைது
அன்புரசிகன்
07-12-2011, 10:39 PM
அண்மையில் இந்தியா எல்லையிலிருந்து பாக்கிஸ்தானுக்கு கடக்க முயன்ற குரங்கு ஒன்றை அந்தப்பகுதி மக்களின் முறைப்பாட்டின் பெயரில் பஹவல்பூர் வனவிலங்கு துறை அலுவலர்கள் கைதுசெய்துள்ளார்கள். பஹவல்பூர் மாவட்டம் சோலிஸ்டன் பகுதி மக்கள் அதனை பிடிக்க முயன்றுள்ளனர். அது அவர்களிடம் இருந்து தப்பிக்கவே மக்கள் வலவிலங்குத்துறைக்கு அறிவித்து பின்னர் அதனை பிடித்துள்ளனர். பிடித்த அந்த குரங்குக்கு பொபி என்று பெயரிட்டு பஹவல்பூர் மிருகக்காட்சிச்சாலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்...
இது போன்ற ஒரு சம்பவம் முன்னர் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இந்திய காவல்துறையினர் புறா ஒன்றினை இந்திய எல்லையில் பிடித்து அமிட்சர் காவல்துறை நிலையத்தில் வைத்திருந்தனர். அந்த பாக்கிஸ்தானுக்காக உளவு நடவெடிக்கையில் ஈடுபட்டதாக கூறியே அந்த கைது நிகழ்ந்துள்ளது...
ஆதாரம்: Times of India web (http://articles.timesofindia.indiatimes.com/2011-12-05/pakistan/30477382_1_monkey-india-border-indian-police)
Nivas.T
08-12-2011, 05:08 AM
இதுபோண்ட சின்ன சின்ன விடயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும்
விகடன்
08-12-2011, 05:12 AM
இந்திய எல்லையிலிருந்து காவலில் இருப்போரிற்கு தெரியாமல் ஒரு குண்டூசி கூட அயல் நாடுகளுக்கு செல்ல முடியாது என்று மீண்டும் நிரூபித்துவிட்டார்கள்.
Nivas.T
08-12-2011, 05:14 AM
இந்திய எல்லையிலிருந்து காவலில் இருப்போரிற்கு தெரியாமல் ஒரு குண்டூசி கூட அயல் நாடுகளுக்கு செல்ல முடியாது என்று மீண்டும் நிரூபித்துவிட்டார்கள்.
ஆனால் அவப்போது தீவிரவாதிகளை மட்டும் விட்டு விடுவார்கள் :lachen001::lachen001::lachen001:
ஆனால் அவப்போது தீவிரவாதிகளை மட்டும் விட்டு விடுவார்கள் :lachen001::lachen001::lachen001:
அது தெரியாம இல்ல நிவாஸ்
Nivas.T
08-12-2011, 07:37 AM
அது தெரியாம இல்ல நிவாஸ்
இருக்கலாம்.... சொல்வதற்கு ஒன்றும் இல்லை... அரசியல்...
Ravee
08-12-2011, 07:44 AM
அப்போ நிவாஸ் இங்கே வந்தால் மாமியார் வீட்டு மரியாதை கிடைக்குமா என்ன?:lachen001::D:lachen001:
இருக்கலாம்.... சொல்வதற்கு ஒன்றும் இல்லை... அரசியல்...
அரசியல் இல்லை நிவாஸ், பணம், இப்போது அது கணிசமாய் தடுக்கப்பட்டுவிட்டது..
எல்லை பாதுகாப்பு படை இராணவம் கிடையாது, அவர்கள் இதனை பணம் வாங்கி செய்தனர், பிறகு இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இப்போது வந்துவிட்டது..
சியாச்சின் இன்றுமொம் ஒரு ச*வாலான* இட*மாக*வே ந*ம*க்கௌ உள்ள*து கார*ண*ம், அத*ன் குளிர் 2 ம*ணி நேரத்தில் இருந்துய் 5 ம*ணி நேர*த்துக்கு ஒரு முறை வீர*ர்க*ள் அங்கு ஹிப்ட் மாறி கொண்டே இருக்கிறார்க*ள், அவ்வ*ள*வு நேர*ம் தான் நிற*க* முடியும், அங்கு போரில் இற*ந்த* விர*ர்க*ளைவிட* குளிரால் இற*ந்த* வீர*ர்க*ளே அதிக*ம் :(
Nivas.T
08-12-2011, 08:29 AM
அப்போ நிவாஸ் இங்கே வந்தால் மாமியார் வீட்டு மரியாதை கிடைக்குமா என்ன?:lachen001::D:lachen001:
வொய் திஸ் கொலைவெறி:sauer028::sauer028::sauer028:
குரங்கு பறவைய கைதுபன்னது சரி
சிங்கத்தை எப்படி? :aetsch013::aetsch013::D
Ravee
08-12-2011, 08:36 AM
சிக்கத்த - இப்படி ஒரு விலங்கு பற்றி எல்லா களஞ்சியத்திலேயும் தேடி பார்த்துட்டேன். விடை கிடைக்கலியே அப்போ இது அதிசயமான விலங்குதான் .... கூண்டு ரெடி பண்ணுங்க பாஸ் ... :eek:
Nivas.T
08-12-2011, 08:44 AM
அரசியல் இல்லை நிவாஸ், பணம், இப்போது அது கணிசமாய் தடுக்கப்பட்டுவிட்டது..
எல்லை பாதுகாப்பு படை இராணவம் கிடையாது, அவர்கள் இதனை பணம் வாங்கி செய்தனர், பிறகு இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இப்போது வந்துவிட்டது..
சியாச்சின் இன்றுமொம் ஒரு ச*வாலான* இட*மாக*வே ந*ம*க்கௌ உள்ள*து கார*ண*ம், அத*ன் குளிர் 2 ம*ணி நேரத்தில் இருந்துய் 5 ம*ணி நேர*த்துக்கு ஒரு முறை வீர*ர்க*ள் அங்கு ஹிப்ட் மாறி கொண்டே இருக்கிறார்க*ள், அவ்வ*ள*வு நேர*ம் தான் நிற*க* முடியும், அங்கு போரில் இற*ந்த* விர*ர்க*ளைவிட* குளிரால் இற*ந்த* வீர*ர்க*ளே அதிக*ம் :(
காசு.... காசு... காசு......
Nivas.T
08-12-2011, 08:47 AM
சிக்கத்த - இப்படி ஒரு விலங்கு பற்றி எல்லா களஞ்சியத்திலேயும் தேடி பார்த்துட்டேன். விடை கிடைக்கலியே அப்போ இது அதிசயமான விலங்குதான் .... கூண்டு ரெடி பண்ணுங்க பாஸ் ... :eek:
சாரி கீ ஸ்லிப் ஆயிட்து :D:D
Ravee
08-12-2011, 08:57 AM
சாரி கீ ஸ்லிப் ஆயிட்து :D:D
பார்த்து பாஸு பார்ட்டிக்கு முன்னாலேயே இப்படி சிலிப் ஆக கூடாது ... அப்புறம் உங்களை நம்பி நான் எப்படி மதுரையில் இருந்து வரது ... :lachen001:
Nivas.T
08-12-2011, 09:01 AM
பார்த்து பாஸு பார்ட்டிக்கு முன்னாலேயே இப்படி சிலிப் ஆக கூடாது ... அப்புறம் உங்களை நம்பி நான் எப்படி மதுரையில் இருந்து வரது ... :lachen001:
வெகுநேர பயணம் நீங்க ஸ்லீப்ல வரலாம் ஒன்னும் பிரச்சன இல்லை
பார்ட்டி வேக்கப்ல இருக்கும் :lachen001::lachen001:
அக்னி
08-12-2011, 02:35 PM
ஒரு நாடு எல்லை தாண்டி வரும் குரங்கையும் விடுகுதில்லை.
இன்னொரு நாடு எல்லை தாண்டி கொல்லும் அயல்நாட்டையும் கண்டுகொள்ளுதில்லை.
என்னத்தச் சொல்லுறது...
meera
09-12-2011, 04:45 AM
குரங்கு, புறாவை எல்லாம் கரெக்ட்டா புடிக்கறாங்க. வொய் திவிரவாதிகளை மட்டும் கோட்டை விட்டுடறாங்க???????????:sprachlos020::sprachlos020:
Nivas.T
09-12-2011, 06:53 AM
குரங்கு, புறாவை எல்லாம் கரெக்ட்டா புடிக்கறாங்க. வொய் திவிரவாதிகளை மட்டும் கோட்டை விட்டுடறாங்க???????????:sprachlos020::sprachlos020:
ரிப்பீட்டே.................
meera
09-12-2011, 07:16 AM
எத்தனை தடவை ரிப்பீட்டு பண்ணினாலும் பதில் தான் இல்லை. எல்லாம் ஒரு ஆதங்கம் தான். :sprachlos020:
Nivas.T
09-12-2011, 11:19 AM
எத்தனை தடவை ரிப்பீட்டு பண்ணினாலும் பதில் தான் இல்லை. எல்லாம் ஒரு ஆதங்கம் தான். :sprachlos020:
:lachen001:
இந்திய நாட்டில் ஆதங்கப் படுவோருக்கு மருத்துவ காப்பீடு கிடையாதாம் :D:lachen001:
nandabalan
11-12-2011, 08:49 AM
குரங்கு என்ன பாவம் செய்தது கைது செய்ய? தாவிக் குதிப்பது அதன் இயல்பு. அப்படி பார்த்தால் அடிக்கடி இடம் தாவும் இன்னோரு இனத்தை ஏன் கைது செய்வதில்லை?
ஓவியன்
11-12-2011, 11:06 AM
ஹீ, ஹீ..!!!
குரங்கின் கையில் துப்பாக்கி இல்லை அதுதான்..!! :medium-smiley-089:
meera
12-12-2011, 06:47 AM
:lachen001:
இந்திய நாட்டில் ஆதங்கப் படுவோருக்கு மருத்துவ காப்பீடு கிடையாதாம் :D:lachen001:
ஆதங்கபடுவோருக்கு வேறு எந்த நாட்டில் மருத்துவ காப்பிடு இருக்கிறதாம். :confused::confused::confused::fragend005:
meera
12-12-2011, 06:49 AM
குரங்கு என்ன பாவம் செய்தது கைது செய்ய? தாவிக் குதிப்பது அதன் இயல்பு. அப்படி பார்த்தால் அடிக்கடி இடம் தாவும் இன்னோரு இனத்தை ஏன் கைது செய்வதில்லை?
அவை எல்லாம் குரங்கை போல் பாவம் செய்த இனமல்லவே.:D:D
Nivas.T
12-12-2011, 08:20 AM
ஆதங்கபடுவோருக்கு வேறு எந்த நாட்டில் மருத்துவ காப்பிடு இருக்கிறதாம். :confused::confused::confused::fragend005:
எந்த நாட்டில் இருக்கோ இல்லையோ
இந்தியாவில் இல்லை
இந்தியாவில் ஆதங்கப் படுவோர் எண்ணிக்கை கொஞ்சநஞ்சமல்ல
இந்தியனாகப் பிறந்து விட்டாலே வாழ்நாள் முழுவது ஆதங்கப்படுவதே விதி :mad::mad::mad::redface::redface: