matheen
20-11-2011, 08:42 AM
பிறந்தாய் மானுடா,
இன்னும் உன் சிந்தை பிறக்க வில்லையே
நீ எதற்காய்?
உண்டு உடுத்து உன் உதிரத்தை
இன்னொர் உயிராக்கி
அதற்காய் பண்டங்கள்
சேர்த்து நீ மட்டும் நன்றாக வாழத்தானா?
ஏன் அதற்கு பதிலாய் நீ
ஐந்தரிவு ஜீவனாய் பிறந்திருக்கலாமே...
எங்கோ உன்னை ஒரு ஜீவன் எதிர்பார்த்து
செல்... நீ உனக்கு என்பதை மட்டும் மற..
மனிதானாய் பிறந்ததாய் ஒரு ஜீவன் வருந்திக்கொண்டிருக்கிறது
அந்த உயிரின் பசி என்ற
கொடும் பிணியை பிடுங்கி எறியச் செல்
இன்றாவது பிறந்திடு...
உன் பிறப்பை மெய்ப்படுத்த*...
இன்னும் உன் சிந்தை பிறக்க வில்லையே
நீ எதற்காய்?
உண்டு உடுத்து உன் உதிரத்தை
இன்னொர் உயிராக்கி
அதற்காய் பண்டங்கள்
சேர்த்து நீ மட்டும் நன்றாக வாழத்தானா?
ஏன் அதற்கு பதிலாய் நீ
ஐந்தரிவு ஜீவனாய் பிறந்திருக்கலாமே...
எங்கோ உன்னை ஒரு ஜீவன் எதிர்பார்த்து
செல்... நீ உனக்கு என்பதை மட்டும் மற..
மனிதானாய் பிறந்ததாய் ஒரு ஜீவன் வருந்திக்கொண்டிருக்கிறது
அந்த உயிரின் பசி என்ற
கொடும் பிணியை பிடுங்கி எறியச் செல்
இன்றாவது பிறந்திடு...
உன் பிறப்பை மெய்ப்படுத்த*...