dhilipramki
01-11-2011, 11:12 AM
ஒலி அலைகள் - எனக்கு தெரிந்தவை !!
ஒலி, அதிர்வுகளால் உண்டாக்க படுபவை. அதிர்வுகளால் உருவாகும் அலைகள், ஊடகங்கள் (காற்று, தண்ணீர், உலோகம்..)மூலம் நம் காதுகளை வந்து சேர்கின்றன.
நம் காதுகளும் அவ்வளைகளுக்கு ஏற்ப அதிர்ந்து ஒலியை உண்டாக்குகிறது.
நாய்களால் மனிதர்களை விட அதிகளவு ஒலி அலைகளை உணர முடியும்.
வெற்றிடத்தில் ஒளி (light)அலைகள் பயணிப்பது போன்று ஒலி அலைகள் பயணிக்க இயலாது. ஒலியை ஒரு இடத்தில் இருந்து மறு இடம் கடத்த, ஒரு ஊடகம் தேவை.
ஒலி அலைகள் நிமிடத்திற்கு 340 மீட்டர்கள் வரை செல்லும். தண்ணீரில் நான்கு மடங்கு அதிக வேகத்துடன் செல்லும். மழைக்காலத்தில் தூரத்தில் இருந்து வரும் சப்தம், மிக விரைவில் கேட்பதற்கு காரணம் இது தான்.
ஒலியை பற்றி அறிவியலின் படிப்பிற்கு, அகோஸ்டிக்ஸ் (acoustics) என்று பெயர்.
ஒரு வரையறுக்கப்பட்ட, நேர்த்தியான ஒலிகளின் அமைப்பே, இசை என்கிறோம்.
மின்னலால் ஏற்படும் கடும் வெப்பத்தால், திடீரென விரிவடையும் காற்றின் ஒலியே இடி முழக்கம்.
நன்றி
ஒலி, அதிர்வுகளால் உண்டாக்க படுபவை. அதிர்வுகளால் உருவாகும் அலைகள், ஊடகங்கள் (காற்று, தண்ணீர், உலோகம்..)மூலம் நம் காதுகளை வந்து சேர்கின்றன.
நம் காதுகளும் அவ்வளைகளுக்கு ஏற்ப அதிர்ந்து ஒலியை உண்டாக்குகிறது.
நாய்களால் மனிதர்களை விட அதிகளவு ஒலி அலைகளை உணர முடியும்.
வெற்றிடத்தில் ஒளி (light)அலைகள் பயணிப்பது போன்று ஒலி அலைகள் பயணிக்க இயலாது. ஒலியை ஒரு இடத்தில் இருந்து மறு இடம் கடத்த, ஒரு ஊடகம் தேவை.
ஒலி அலைகள் நிமிடத்திற்கு 340 மீட்டர்கள் வரை செல்லும். தண்ணீரில் நான்கு மடங்கு அதிக வேகத்துடன் செல்லும். மழைக்காலத்தில் தூரத்தில் இருந்து வரும் சப்தம், மிக விரைவில் கேட்பதற்கு காரணம் இது தான்.
ஒலியை பற்றி அறிவியலின் படிப்பிற்கு, அகோஸ்டிக்ஸ் (acoustics) என்று பெயர்.
ஒரு வரையறுக்கப்பட்ட, நேர்த்தியான ஒலிகளின் அமைப்பே, இசை என்கிறோம்.
மின்னலால் ஏற்படும் கடும் வெப்பத்தால், திடீரென விரிவடையும் காற்றின் ஒலியே இடி முழக்கம்.
நன்றி