View Full Version : துயரக் கவிதைகள்
Nivas.T
01-11-2011, 10:29 AM
கவிதைபாட
காதல்
தேடினேன்
பாடி முடித்தவை
அனைத்தும்
துயரக் கவிதைகளே......
நாஞ்சில் த.க.ஜெய்
01-11-2011, 11:01 AM
(எந்த வொரு விளைவுக்கும் எதிர்விளைவு உண்டு எனும் )விதியை மறக்கடித்த விதி ..இதுதான் விதிவசமோ...
Nivas.T
01-11-2011, 11:40 AM
(எந்த வொரு விளைவுக்கும் எதிர்விளைவு உண்டு எனும் )விதியை மறக்கடித்த விதி ..இதுதான் விதிவசமோ...
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை ஜெய், என்ன செய்வது?
vseenu
02-11-2011, 01:09 AM
காதலை தவிர நிறைய விசயங்களுள்ளதே கவிதை பாட!
கீதம்
02-11-2011, 04:46 AM
கவிதைபாட
காதல்
தேடினேன்
பாடி முடித்தவை
அனைத்தும்
துயரக் கவிதைகளே......
கவிதை பாட நினைத்தீர்கள். பாடி முடித்துவிட்டீர்கள். பிறகென்ன நிவாஸ்?
இன்கவிதை வேண்டுமென்று கேட்டிருக்கவேண்டுமோ?
Nivas.T
02-11-2011, 06:00 AM
காதலை தவிர நிறைய விசயங்களுள்ளதே கவிதை பாட!
உண்மைதான் சீனு
ஆனால் காதலிலும் பாடலாம் அல்லவா? அதனால் தேடினேன்
Nivas.T
02-11-2011, 06:03 AM
கவிதை பாட நினைத்தீர்கள். பாடி முடித்துவிட்டீர்கள். பிறகென்ன நிவாஸ்?
இன்கவிதை வேண்டுமென்று கேட்டிருக்கவேண்டுமோ?
இன்பக் கவிதை மட்டும் தான் கிடைக்கும் என்று நம்பி காதலில் கவிதை தேடியது எனது முட்டாள் தனம் :redface::redface::redface:
என்ன செய்வது பட்டுத்தான் தெளிவது என்பது இயல்பாகிவிட்டது :rolleyes::rolleyes::D
மிக்க நன்றீங்க
jaffer
13-11-2011, 04:06 AM
பார்ரா...ஆசையை......... ..:lachen001::lachen001::lachen001:
பிரேம்
22-11-2011, 12:03 AM
அப்போ இதுக்கு முன்னாடி ஏதோ நடந்திருக்கு...
அதனால தானே காதல் கவிதை துயரக் கவிதையா மாறிடுச்சி..!
அருமை அருமை..
கவிதைபாட
காதல்
தேடினேன்
பாடி முடித்தவை
அனைத்தும்
துயரக் கவிதைகளே......
கவிதைப்பாட
காதல் தேடின்,
ஏன்
பாடி முடித்தவை
அனைத்தும்
துயர கவிதைகள் ???