கோபாலன்
05-10-2011, 08:08 PM
உன்னுடனிருக்கும் மகிழ்ச்சியில்
என்னைப்பற்றி நினைப்பதில்லை என்று
உன்னைப்பிரித்துவிட்டான் இறைவன்
பாவம்
இப்போது,
உன்னைப்பிரிந்த துக்கத்தில்
அவனைப்பற்றியும் நினைப்பதில்லைஎன்று
தன்னையும் வெறுத்துவிட்டான் இறைவன்?
என்னைப்பற்றி நினைப்பதில்லை என்று
உன்னைப்பிரித்துவிட்டான் இறைவன்
பாவம்
இப்போது,
உன்னைப்பிரிந்த துக்கத்தில்
அவனைப்பற்றியும் நினைப்பதில்லைஎன்று
தன்னையும் வெறுத்துவிட்டான் இறைவன்?