PDA

View Full Version : செய்வினை



கோபாலன்
05-10-2011, 08:08 PM
உன்னுடனிருக்கும் மகிழ்ச்சியில்
என்னைப்பற்றி நினைப்பதில்லை என்று
உன்னைப்பிரித்துவிட்டான் இறைவன்
பாவம்
இப்போது,
உன்னைப்பிரிந்த துக்கத்தில்
அவனைப்பற்றியும் நினைப்பதில்லைஎன்று
தன்னையும் வெறுத்துவிட்டான் இறைவன்?

vseenu
06-10-2011, 12:18 AM
மிகவும் அருமை. சின்ன எழுத்துப்பிழை (உன்னி) உன்னை என இருக்க வேண்டுமா?
நன்றி

jaffer
06-10-2011, 06:09 AM
சபாஷ் - கவிதை பிடிச்சிருக்கு

கோபாலன்
06-10-2011, 07:56 AM
இப்போது திருத்திவிட்டேன். நன்றி ..:)