PDA

View Full Version : நண்பனின் பிரிவு



கோபாலன்
05-10-2011, 07:59 PM
பரிவு காட்டியதால் தாயானாய்
தெரிவு தந்ததால் தந்தையானாய்
அறிவு புகட்டியதால் ஆசானானாய்
செறிவு ஈன்றதால் ஈசனானாய்
ஆனால்
பிரிவு தந்து ஏன் எனக்கு துன்பமானாய்?

vseenu
06-10-2011, 12:28 AM
துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என உணர்த்தத்தான். நல்ல கவிதை கோபாலன் அவர்களே

வெங்கி
06-10-2011, 08:14 AM
பிரிவு தந்து துயரம் தந்தாய் என்பது மிகவும் அருமையான வரிகள்