கோபாலன்
05-10-2011, 07:59 PM
பரிவு காட்டியதால் தாயானாய்
தெரிவு தந்ததால் தந்தையானாய்
அறிவு புகட்டியதால் ஆசானானாய்
செறிவு ஈன்றதால் ஈசனானாய்
ஆனால்
பிரிவு தந்து ஏன் எனக்கு துன்பமானாய்?
தெரிவு தந்ததால் தந்தையானாய்
அறிவு புகட்டியதால் ஆசானானாய்
செறிவு ஈன்றதால் ஈசனானாய்
ஆனால்
பிரிவு தந்து ஏன் எனக்கு துன்பமானாய்?