ஆளுங்க
18-09-2011, 05:32 AM
விமானம் தரையிரங்கியது...
ரகுவரன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தான்..
http://2.bp.blogspot.com/-CNOWWcOQpyA/TnTHObDibnI/AAAAAAAABGo/_1GedxSp0zo/s320/113282931.jpg (http://2.bp.blogspot.com/-CNOWWcOQpyA/TnTHObDibnI/AAAAAAAABGo/_1GedxSp0zo/s1600/113282931.jpg)
ரகுவரன் அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை புரிபவன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்கிறான்..
நினைத்தது போலவே வெளியே அவன் நண்பன் சங்கர் அவன் வரவை எதிர்பார்த்து இருந்தான்...
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் சங்கரின் காரில் ஏறி புறப்பட்டனர்.
*************************************
[/URL] வழியில் போக்குவரவு இயக்கச் சுட்டுக்குறி (traffic signal) குறுக்கிட்டது..
சிவப்பு ஒளி ஒளிர்ந்தும் பைக்கில் வந்த ஒருவன் முந்திக்கொண்டு சென்றான்
[URL="http://3.bp.blogspot.com/-iq2vNGgueHA/TnTJw_rFh6I/AAAAAAAABGw/E2T3x6hMS0A/s1600/b91927e2428885dc09c415684e354d2c_full.jpg"]http://3.bp.blogspot.com/-iq2vNGgueHA/TnTJw_rFh6I/AAAAAAAABGw/E2T3x6hMS0A/s320/b91927e2428885dc09c415684e354d2c_full.jpg (http://www.blogger.com/blogger.g?blogID=6629156072116429095)
"என்ன இது! மக்கள் ரூல்ஸ மதிக்கவே மாட்டேங்கிறாங்க! அமெரிக்கால எல்லாரும் ரூல்ஸ மதிக்கிறதால தான் அங்க டிராபிக் சீரா இருக்கு" என்றான் ரகுவரன்.
சங்கர் புன்னகைத்தான்
*************************************
"உன்கிட்ட தான் டாக்குமென்ட்ஸ் எல்லாம் இருக்கே!! அப்புறம், எதுக்கு அந்த போலிஸ்க்கு நூறு ரூபா கொடுத்த? அமெரிக்கால யாரும் இப்படி கேக்க மாட்டாங்க! உன்கிட்ட சரியா இல்லைனாலும், நேரா கோர்ட்டுக்குத் தான் கூட்டிட்டு போவாங்க!!”
http://4.bp.blogspot.com/-RFmKOWcHRp8/TnTJkOXpI3I/AAAAAAAABGs/PWddpMApQIg/s1600/trfi.jpeg (http://4.bp.blogspot.com/-RFmKOWcHRp8/TnTJkOXpI3I/AAAAAAAABGs/PWddpMApQIg/s1600/trfi.jpeg)
*************************************
"சே! ஏன் தான் இப்படி முண்டியடிக்கிறாங்களோ? அமெரிக்கால எல்லா இடத்திலயும் க்யூ சிஸ்டம் தான்!! எவ்வளவு பெரிய வி.ஐ.பி யா இருந்தாலும் க்யூல தான் வருவாங்க!”
http://4.bp.blogspot.com/-7CzS_xXwjaE/TnTKOMhJdUI/AAAAAAAABG0/U0RU7FREGV0/s1600/bs.jpeg (http://4.bp.blogspot.com/-7CzS_xXwjaE/TnTKOMhJdUI/AAAAAAAABG0/U0RU7FREGV0/s1600/bs.jpeg)
*************************************
"இந்தியால நூற்றுக்கு பத்து பேர் அமெரிக்காகாரங்க மாதிரி இருந்தா இந்தியா எவ்வளவோ மேல வந்திடும்!”
*************************************
மேலே சொன்னவை எல்லாம் வரும் வழியில் ரகுவரன் சொல்லிக் கொண்டு வந்த நேரலை..
இவற்றையெல்லாம் சங்கர் அமைதியாக கேட்டுக்கொண்டே வந்தான்!!
வீடு வந்து சேர்ந்தார்கள்.
கிளம்பிய சங்கரை அமெரிக்காவில் வந்து செட்டிலாகும் படி ரகுவரன் வற்புறுத்தினான்.
"இல்ல மச்சான்! நம்ம நாட்டுக்கு சேவை பண்றத விட வேற என்ன பெருசா இருக்கு? நான் இங்கயே இருந்திடுறேன்!”
"என்னடா? தேசப்பக்தி மேலோங்குது? இந்தியா மேல அவ்வளவு பற்றா? அதுனால், ஒண்ணும் கிடைக்கது மச்சி!”
"இதுலயாவது நான் அமெரிக்காவ பாலோ பண்ணலாம்னு நினைக்கிறேன்"
"என்ன சொல்ற மச்சி?”
"அமெரிக்கால உள்ளவங்க எல்லாம் தேசப்பற்று மிக்கவங்களாம். அவங்க மூளையையும் உழைப்பையும் அவங்க நாட்டுக்காக மட்டும் தான் யூஸ் பண்ணுவாங்களாம்.. இது உனக்கு தெரியாதா மச்சான்?”
http://2.bp.blogspot.com/-6shcgbOBTEA/TnTLPLXva7I/AAAAAAAABG4/Y3d1ZtBns_g/s1600/ind.jpeg (http://2.bp.blogspot.com/-6shcgbOBTEA/TnTLPLXva7I/AAAAAAAABG4/Y3d1ZtBns_g/s1600/ind.jpeg)
ரகுவரனுக்கு யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்தது!!
தன் தவறை உணர்ந்து தலைகுனிந்தான்!
பி.கு: என் வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!
ரகுவரன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தான்..
http://2.bp.blogspot.com/-CNOWWcOQpyA/TnTHObDibnI/AAAAAAAABGo/_1GedxSp0zo/s320/113282931.jpg (http://2.bp.blogspot.com/-CNOWWcOQpyA/TnTHObDibnI/AAAAAAAABGo/_1GedxSp0zo/s1600/113282931.jpg)
ரகுவரன் அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை புரிபவன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்கிறான்..
நினைத்தது போலவே வெளியே அவன் நண்பன் சங்கர் அவன் வரவை எதிர்பார்த்து இருந்தான்...
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் சங்கரின் காரில் ஏறி புறப்பட்டனர்.
*************************************
[/URL] வழியில் போக்குவரவு இயக்கச் சுட்டுக்குறி (traffic signal) குறுக்கிட்டது..
சிவப்பு ஒளி ஒளிர்ந்தும் பைக்கில் வந்த ஒருவன் முந்திக்கொண்டு சென்றான்
[URL="http://3.bp.blogspot.com/-iq2vNGgueHA/TnTJw_rFh6I/AAAAAAAABGw/E2T3x6hMS0A/s1600/b91927e2428885dc09c415684e354d2c_full.jpg"]http://3.bp.blogspot.com/-iq2vNGgueHA/TnTJw_rFh6I/AAAAAAAABGw/E2T3x6hMS0A/s320/b91927e2428885dc09c415684e354d2c_full.jpg (http://www.blogger.com/blogger.g?blogID=6629156072116429095)
"என்ன இது! மக்கள் ரூல்ஸ மதிக்கவே மாட்டேங்கிறாங்க! அமெரிக்கால எல்லாரும் ரூல்ஸ மதிக்கிறதால தான் அங்க டிராபிக் சீரா இருக்கு" என்றான் ரகுவரன்.
சங்கர் புன்னகைத்தான்
*************************************
"உன்கிட்ட தான் டாக்குமென்ட்ஸ் எல்லாம் இருக்கே!! அப்புறம், எதுக்கு அந்த போலிஸ்க்கு நூறு ரூபா கொடுத்த? அமெரிக்கால யாரும் இப்படி கேக்க மாட்டாங்க! உன்கிட்ட சரியா இல்லைனாலும், நேரா கோர்ட்டுக்குத் தான் கூட்டிட்டு போவாங்க!!”
http://4.bp.blogspot.com/-RFmKOWcHRp8/TnTJkOXpI3I/AAAAAAAABGs/PWddpMApQIg/s1600/trfi.jpeg (http://4.bp.blogspot.com/-RFmKOWcHRp8/TnTJkOXpI3I/AAAAAAAABGs/PWddpMApQIg/s1600/trfi.jpeg)
*************************************
"சே! ஏன் தான் இப்படி முண்டியடிக்கிறாங்களோ? அமெரிக்கால எல்லா இடத்திலயும் க்யூ சிஸ்டம் தான்!! எவ்வளவு பெரிய வி.ஐ.பி யா இருந்தாலும் க்யூல தான் வருவாங்க!”
http://4.bp.blogspot.com/-7CzS_xXwjaE/TnTKOMhJdUI/AAAAAAAABG0/U0RU7FREGV0/s1600/bs.jpeg (http://4.bp.blogspot.com/-7CzS_xXwjaE/TnTKOMhJdUI/AAAAAAAABG0/U0RU7FREGV0/s1600/bs.jpeg)
*************************************
"இந்தியால நூற்றுக்கு பத்து பேர் அமெரிக்காகாரங்க மாதிரி இருந்தா இந்தியா எவ்வளவோ மேல வந்திடும்!”
*************************************
மேலே சொன்னவை எல்லாம் வரும் வழியில் ரகுவரன் சொல்லிக் கொண்டு வந்த நேரலை..
இவற்றையெல்லாம் சங்கர் அமைதியாக கேட்டுக்கொண்டே வந்தான்!!
வீடு வந்து சேர்ந்தார்கள்.
கிளம்பிய சங்கரை அமெரிக்காவில் வந்து செட்டிலாகும் படி ரகுவரன் வற்புறுத்தினான்.
"இல்ல மச்சான்! நம்ம நாட்டுக்கு சேவை பண்றத விட வேற என்ன பெருசா இருக்கு? நான் இங்கயே இருந்திடுறேன்!”
"என்னடா? தேசப்பக்தி மேலோங்குது? இந்தியா மேல அவ்வளவு பற்றா? அதுனால், ஒண்ணும் கிடைக்கது மச்சி!”
"இதுலயாவது நான் அமெரிக்காவ பாலோ பண்ணலாம்னு நினைக்கிறேன்"
"என்ன சொல்ற மச்சி?”
"அமெரிக்கால உள்ளவங்க எல்லாம் தேசப்பற்று மிக்கவங்களாம். அவங்க மூளையையும் உழைப்பையும் அவங்க நாட்டுக்காக மட்டும் தான் யூஸ் பண்ணுவாங்களாம்.. இது உனக்கு தெரியாதா மச்சான்?”
http://2.bp.blogspot.com/-6shcgbOBTEA/TnTLPLXva7I/AAAAAAAABG4/Y3d1ZtBns_g/s1600/ind.jpeg (http://2.bp.blogspot.com/-6shcgbOBTEA/TnTLPLXva7I/AAAAAAAABG4/Y3d1ZtBns_g/s1600/ind.jpeg)
ரகுவரனுக்கு யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்தது!!
தன் தவறை உணர்ந்து தலைகுனிந்தான்!
பி.கு: என் வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!